மட்டக்களப்பு, ஆயித்தியமலையைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற சிறுமி, தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற நிலையில் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல் நிலையத…
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவத்தின் தேர்த்திருவிழா (இரதோற்சவம்) 11/08/2026 வெகுவிமர்சையாக நடைபெற்றது…
பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்…
(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. விவச…
இலங்கையில் ஆடி அமாவாசை விரதம் நாளை (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது. அமாவாசை தினம் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் முக்கியமான நாளாகக் கருதப்…
மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் கருதி மட்டக்களப்பு விஷன் கெயார் நிறுவனத்தினால் கண் வில்லை பரிசோதனை நிகழ்வானது 10.08.2026 நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதேச …
மண்முனைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக திரு சின்னத்துரை திவாகரன் ஐயா அவர்கள் நேற்று 10.08.2026 பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷண கௌரி தினேஷ் அம்மணி, முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர் வேலாயுதம் …
மட்டக்களப்பு, ஆயித்தியமலையைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற சிறுமி, த…
சமூக வலைத்தளங்களில்...