இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார். இது தவிர, இந்நாட்டில…
டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் அதிகப்படியானோர் பெண்களே என்பதால், டெங்கு அறிகுறிகள் தென்பட்டவுடன் பெண்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப்…
வரி செலுத்தாமல் இருப்போருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டுத்…
கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந…
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் Luggage Belt அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. நே…
கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்துகின்றனர். கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் …
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயங்கும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.சந்தேகத்திற்குரிய வகையில் இயங்கிய சுமார் 100 பேருந்துகள் இதுவ…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்க…
நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். மே…
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணை ஒன்றின் கீழ், "ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தன அவரது வீட்டில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எனினு…
ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமை…
நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் கோட்டா முறையை (க்யூ.ஆர்) நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதற்காக கோட்டா முறைமை தொடர்ந்து அமுல்ப…
கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது. இதன் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தம்…
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டு காயங்களுடன…
இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஒழு…
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய,…
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் போதைப்பொருட்கள் பாவணை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரை…
நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, பாடரீதியான ஆசிரியர் நியமன முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெர…
சீன மக்கள் குடியரசு, 2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை முறைப்படுத்தும் வகையில் ஒப்பந்த நகல்கள் பரிமாறப்பட்டன. …
எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. சுமார் 15 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் …
மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்று பூங்காவில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபு…
சமூக வலைத்தளங்களில்...