அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். …
2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது. குறித்த காலக்…
இலங்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. மரண தண்டனையை…
இலங்கையில் யானைகளின் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு …
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் யாருக்கேனும் கொடுப…
யானைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுற்றாடல் அமைச்சு, சூழல் தொகுதியின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் தீர்மானமிக்கதாக விளங்கும் யானைகளின் பாதுகாப்பு மற்றும…
அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்நேவ பொலிஸ…
முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் ஆராய்வு பிணை வழங்கும் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய …
பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்…
(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. விவச…
அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். கடந்த காலங்களில் அரச சேவைக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் முறையான தகுதிகளின் அடிப்…
பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில…
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (08) வரையான தரவுகளின் அடிப்படையில்…
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அதற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் பிரபல அரசியல் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள…
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் "வளமான நாடு -அழகான வாழ்க்கை" என்ற தேசிய கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக “பனை வா…
இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் குழு (SLCERT)…
வட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு தென்னை விவசாயிகளுக்கு ரூ. 22.7 மில்லியன் மானியக் காசோலைகளும் 3,000 தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தென்னை …
10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக வணிக உண…
நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரித்து வழக்குத் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் பல முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன…
போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பலவீனப்படுத்தவே சிறைச்சாலைக்குள் திட்டமிட்ட வகையில் மோதல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த மோதல்கள் தொடர்பில் விரிவான வி…
மட்டக்களப்பு - batticaloa
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசியத் திட்டத்தின…
சமூக வலைத்தளங்களில்...