இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்ட…
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும். அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்ப…
மட்டக்களப்பில் விளையாட்டுத் திறமையையும் விளையாட்டு உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த "ரொட்டிராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்" (Rotaract Grand Smash) டென்னிஸ் போட்டித் தொடர் இன்று சிறப்பா…
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்த…
சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தீர்த்தோற்சவம் நாளை 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை …
காரைதீவு சகா) விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள் இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம். சுகுணன் நெகிழ்வுடன் தெரிவித்தார். விபத்தின் பின்…
மட்டக்களப்பு, 25.08.2026: மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் R. முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக . சுற்றுச…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72…
சமூக வலைத்தளங்களில்...