வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆண…
ஜப்பானின் தெற்குப் பகுதியில் இன்று (20) 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:46 மணிக்கு 50 கிலோமீற்றர…
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் தொடர்ந்து கடுமையாக பலவீனமடைந்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை இன்று (20) பால் மா இறக்குமத…
மட்டக்களப்பு - கல்லடி உப்போடை, விபுலானந்த வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று (20) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. கடந்த சனிக்…
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சாதனை முயற்சி: உயர்தர கணித, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான பிரம்மாண்ட செய்முறைச் செயலமர்வு மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் ஆரம்பம்! மட்டக்களப்பு, மே …
(மின்மினி மின்ஹா) சம்மாந்துறை வீரமுனை 03 பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 33 லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) கிடைத…
வரதன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம் எனும் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை 20 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது ந…
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள தரைப்பாலம் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள புதிய க…
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் முற்றாகத் தடை விதித்து பொதுநிர்வ…
Sivakumar -chief editor வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் ச…
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற…
சமூக வலைத்தளங்களில்...