ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையினை போராட்டத்தினை நாளை (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை பட்டதாரிகள்…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமாகிய ஸ்ரீ கொத்தாவிலிருந்து கருணா அம்மனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்ணனியின் தலைவர் கருணா அம்மான் தலைமையிலான குழுவினர் ஸ்ரீ கொத்தா…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்கம் நடத்திய இரத்ததான முகாம் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெ…
வாழைச்சேனை - புனாணை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்…
மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்ட் டி போல் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையும், குரு முதல்வருமான அருட்பணி ஜி.அலெக்ஸ் றொபட்டின் தலைமையில் இருதயநாதர் ஆலய முன்றல…
தேசிய வெசாக் வாரம் இன்று (02) திகதி ஆரம்பமாகின்றது. இம்முறை வெசாக் வாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வருடம் அரச வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே ஸ்ரீ ரத்னசிறி பிர…
சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஷன் அயல் வீட்டுக்காரர் தனது வீட்டு கூரை நீரையோ அல்லது …
சமூக வலைத்தளங்களில்...