இலங்கையில் விபத்தக்கள் அதிகரித்துள்ளதாகவும் மூன்று நாட்களில் 30பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்தவகையில் கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து …
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு …
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் நேற்று முன்தினம் (12) திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று…
அம்பாறை – மஹியங்கனை வீதியில் வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்விபத்…
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் இன்றையதினம் தாக்கப்பட்டுள்ளார். மட்…
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர…
நீர்கொழும்பு - வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேநற்று இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் த…
நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி,கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று …
வெளிநாட்டு பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு, அந்த பெண்ணை 30 அடி ஆழமுடைய பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றதாக கூறப்படும் வாடகை வேன்…
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தொடர்ந்து, 16 நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்ட வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்றை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்படுத்…
விடுமுறைக்காக உறவினரின் வீட்டுக்கு வந்த மீரிகம மற்றும் ரத்னபுரத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் மற்றும் 15 வயது சிறுமி, கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல ஏரியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழ…
கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் ஈழத்தமிழர் கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு வாழ்த்துகள்! கனேடிய பிரதமராக மார்க் கார்னி அவர்கள் பதவியேற்று தேர்தலுக்கு முன்னரான இடைக்க…
முக்கியமான மாற்றம் ஒன்று! உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கழித்து, தனது பிரபலமான 'G' லோகோவை புதுப்பித்துள்ளது. புதிய வடிவத்தில், பழையதுபோலவே சிவப்பு, மஞ்ச…
மாத்தறை எலியகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆணும் இளம்பெண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் இன்று(13) இரவு 7 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒன்றை முந்திச் செ…
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ க…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் மாங்கல்ய சடங்கு கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் நிகழ்வு (13) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம…
பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02ஆம் திகதி முதல் …
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்கு மரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் இன்றையதினம்(13) பிற்பகல் திடீரென தீப…
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு ஏறாவூர் HELLO KIDS MONTESSORI -முன்பள்ளி நிர்வாகத்தினரால் வெசாக் குளிர்பான தன்சல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது Hello Kids Montessori பணிப்பாளர் திரு. N.சிறிகாந்த்…
இலங்கையில் விபத்தக்கள் அதிகரித்துள்ளதாகவும் மூன்று நாட்களில் 30பேர் உயிரிழந்துள்ளதாக…
சமூக வலைத்தளங்களில்...