வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு- 2025.




இன்று 30/05/2025 வெள்ளிக்கிழமை மாலை சுப வேளையில் திருக்கதவு திறக்கப்பட்டது
02/06/2025 திங்கட்கிழமை திருக்குளிர்த்தி இடம் பெற உள்ளது  .
திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து தாழையூர்ப்பதி அன்னையவள் கண்ணகி தாயாரின் திருவருட்கடாட்சங்களை பெற்றேகுமாறு வேண்டி நிற்கின்றனர்...