செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை .
 வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் பொருட்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது .
இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்.
 கண்டி ஸ்ரீ தலதா அரண்மனை யானைகளுடன் நேரத்தை செலவிடவும், யானைகளுடன் புகைப்படம் எடுக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும், ஒரு புதிய வாய்ப்பு
  சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாரையும் தாக்க எவருக்கும் உரிமை இல்லை.
விறகு சேகரிக்கச்சென்ற  நபர் ஒருவர்  காட்டு யானையின்  தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் .
 யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகளில் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் மத்தியில் “சீம்ஸ்” என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்து விட்டதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
13 மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டுஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிலவும் வறட்சி இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் .
"வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படும் .
வாட்ஸ்அப் பயனர்கள்  தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை உருவாக்கி பகிரும் புதிய அம்சத்தை மெட்டா  அறிமுகம் செய்ய உள்ளது
மது அருந்தி விட்டு பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி
விசேட தேவையுடையோர் நலன்புரிக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவுகள் இந்த ஆண்டு முதல் உயர்த்தப்படுகிறது