புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார் .
புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார் .
1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் முதல் பொலிஸ் அத…