புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார் .
புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார் .
தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உ…