செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படும் .
வாட்ஸ்அப் பயனர்கள்  தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை உருவாக்கி பகிரும் புதிய அம்சத்தை மெட்டா  அறிமுகம் செய்ய உள்ளது
மது அருந்தி விட்டு பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி
விசேட தேவையுடையோர் நலன்புரிக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவுகள் இந்த ஆண்டு முதல் உயர்த்தப்படுகிறது
 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும்-   மனோ கணேசன்
ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்.
மின் வெட்டு குறித்து மக்கள் அச்சமடைய தேவை இல்லை .
2023 ஆண்டில் மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வருட காலப்பகுதியில்  842 வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மஸ்கெலியா சாமிமலை  புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் கரும் புலி நடமாட்டம் .
சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும்.
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்-    காஞ்சன விஜேசேகர
கடன் வசதி தொடர்பான முதல் மீளாய்வுக்காக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் .
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அடுத்த வருடம் அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் நடைபெறாது
விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
  பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில்  வீழ்ந்த சிசு   ஒன்று   உயிரிழந்துள்ளது.
இரகசியமாக வெளிநாடுகளுக்குச் சென்ற வைத்தியர்களின் பெயர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டவிரோதமாக ஈட்டிய கடத்தல்காரர்களின் பணம் மற்றும் பிற சொத்துக்களுக்கு வரி அறவிடுவதற்காக புதிய  திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.