தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்- காஞ்சன விஜேசேகர

 


தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து அடுத்தமாதம் பரிசீலிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இல்லையெனின், வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.