இம் முறை பொதுத் தேர்தலில் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந…
பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு …
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று(10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகிய…
வரதன் வெள்ளத்தினால் அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம் .வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது …
IM.அம்ஜத் முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது ஆதரவு யாருக்கு என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் ந…
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம…
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி ம…
வரதன் வரதன் இடம்பெற உள்ள இந்த தேர்தலில் சங்கும் இல்லை படகும் இல்லை நமது சின்னமான வீட்டுச் சின்னமே எழுந்து நிற்கும் அதிக ஆசனங் களை மாவட்டத்தில் கைப்பற்றும்- தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு …
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி …
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் (NPP) முக்கிய கூட்டணியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அரசமைக்கப்படும் என்ற கருத்தை நிராகரித்தது. தேசிய மக்கள் …
வரதன் புதிய அரசாங்கத்தினால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களு க்கு எமது கட்சியின் ஆதரவு கிடைக்கும்' வீட்டு சின்னம் தற்போது சுத்தப்படுத்தப் பட்டுள்ளது என மட்டக்களப்பில் இடம்பெற்ற க…
மட்டக்களப்பு கழுவேங்கேணி கிராமத்தில் உள்ள சமூக அமைப்புக்களிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்த ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் விசேட…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்க…
FREELANCER இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி யில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார நிகழ்வு கட்சியின் வேட்பாளர் செல்லப்பெருமாள் வனிதா தலைமையில் கட்சி …
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் நேற்று 30.10.2024 நடைபெற்றது குறிப்பாக மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள், காவ…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை இடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. முன்னதாக ஜனாதிபதித் தேர்தலுக்காக இடது கையின் சுண்டு விரலில் குறியிடப்பட்…
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அகில இ…
வரதன் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதளுடன் சம்பந்தப்பட்ட வர்களு க்கு தண்டனை வழங்க வேண்டும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின் றோம் -த…
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடு்க்கப்பட்டுள்ள அ…
சமூக வலைத்தளங்களில்...