எதிர்பார்த்ததை விட வேகமாக காசா பகுதிக்குள்ளான இஸ்ரேலிய படைகளின் நகர்வுகள் இருப்பதை அங்கிருந்து வரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. காசா நகரிற்கு வடக்கில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முன்னேறிக்கொண…
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் …
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு ச…
தலைமைத்துவம் மற்றும் உளநலம் தொடர்பான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு உளநல உதவி நிலையம் மற்றும் கரித்தாஸ் எகெட் நிறுவன இணைந்த ஏற்பாட்டில் …
வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கல…
மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். இவர் மேற்கு கண்டிவாலியில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆவார். முதலில் 16 நாட்கள் உண்ணாவிர…
ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு காசாவில் நடத்தப்பட்ட படைநடவடிக்கையின்போது இஸ்ரேலிய சிப்பாயான Ori Meg…
குருநாகல் மாவட்ட பொல்பிட்டிகம மகாநாம தேசிய பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் வரலாற்றுப் பெறுமதி மிக்க புராதன தளமான திகழும் ஒல்லாந்தர் க…
- அளுதம்பலம பகுதியில் தனியார் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 122 ஆம் இலக்கத்தில் (கொழும்பு - அவிசாவளை) இயங்கும் தனியார் பேரூந்து ஒன்று கொ…
நவம்பர் 20 மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று …
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று விளையாட்டு (30) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்ப…
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பள…
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்கட்ட…
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெ…
கல்விமாணி பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவில் விசேட சித்தி பெற்ற அசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியும் சட்டத்தரணியுமான கி.புண்ணியமூர்த்தியின் தலைமையில்…
கொழும்பு - செத்சிறிபாய பகுதியில் அரச ஊழியர்கள் பலர் ஒன்றிணைந்து இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வ…
நாளை மறுதினம் (01) அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்பிற்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிரான த…
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையானது 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.58 டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84. 49 டொல…
கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்கள…
இஸ்ரேலிய சிறையில் வாடும் பலஸ்தீன கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 23வது நாளாக தொடர்ந்து நடைபெற்று…
புத்தளம் நகரத்தில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையில் …
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவியை அண்டியுள்ள பிரதேசங்களில் உள்ள வயல் நிலங்களில் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் வேளாண்மை விதைப்பினை ஆரம்பிப்பதில் விவசாயிகளுக்கு இருக்கும் இடர்பாடுகளை உரிய திணைக்க…
ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை தளபதியாக அசம் அபு ரகபா செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின…
கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு நேற்று சுபமுகுர்த்த வேளையில் திருக்குடமுழுக்கு விழா இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்…
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள…
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத என்னை, கலந்துகொண்டதாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்த பொலிஸார் நீதித்துறையை தவறான பாதைக்கு கொண்டு செல்லுகின்ற …
2024 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்…
கனகராசா சரவணன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு ஒக்டோபர் 7ஆம் 8 ஆம் திகதிகளில் விஜயம் செய்திருந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி மற்றும் நகரில் ஆர்ப்பாட்டங்களில்…
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்ள பாடுபடுவேன் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறுகிறார். நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்…
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான “ஷி யான் 6" மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் நேற்று பிற்பகல் ந…
ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள் ஒழிக்கப்படும் என்பதுடன், எட…
இஸ்ரேல் மீது கடந்த 07 ஆம் திகதி திடீர் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றும் 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பு அதற்கான விலையை தற்போது …
நேர்முகத்தேர்வில் சித்தியடைந்த 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்…
1958 ஆம் ஆண்டு தளவாய் கிராம மக்களால் மரத்தடியில் சிறு பந்தல் அமைத்து பெருமாளை வழிபட்டு வந்தார்கள். பல வருடங்களுக்கு பின்னர் 1972 ஆம் ஆண்டு கற்களால் சிறு கோவில் அமைத்திருந்தனர் . இதன்போது விசே…
தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உ…
சமூக வலைத்தளங்களில்...