தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று (26) நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூ…
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் சிறுதொழில் மற்றும் உணவு உற்பத்தியாளர்களை…
வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவான வைற்றலின் நிதி அனுசரணையில் சமகாலப் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள்…
கடல்மீன்கள் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகக் குழு 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கடல்மீன்கள் விளையாட்டு மைதானத்தில் தங்கள் உறுப்பினர்களுடன் கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்திருந்தது நீண்ட இட…
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வர்த்தக கூட்…
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். …
அதிக இலாபமீட்டும் 53 அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந…
அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள சிறு தீவு நாடான நவுருவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகள் இருவர் உதடுகளைத் தைத்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கடந்த ஜூலை 20…
தற்போது சந்திரன் பூமியிலிருந்து ஆண்டுக்கு 3.8 சென்றிமீட்டர் தூரம் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக ஆண…
பாடசாலை செல்லும் 14,15,16 வயதுடைய இளம் வயது மாணவிகள் ஆண்களுடன் காதல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு தலைமறைவாகி வருவதாக கல்நேவ காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் காவல்துறை பொறுப்பதிகாரி…
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்கள் தேர்தல் நடைபெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது. தேர்தல் நிபந்தனைகளுக்குட்பட்ட வகையிலே, சகலரும் தேர்தலில் போட்டிய…
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பாடசாலை மாணவர்களின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை அதிபர் வல்லிபுரம் முருகதாஸ் தலைமையில் பாடசாலை…
பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளை பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்ததாக அளுத்கம தெரிவித்துள்ளார். பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்…
தெற்கு இத்தாலியின் கடலோர நகரமான க்ரோடோனுக்கு அருகில் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒரு சிறு குழந்தை உட்பட சுமார் 40 ஏதிலிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில்…
இலங்கையில் பெட்ரோலின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும், சிறிய அளவிலான அதிகரிப்பே மேற்கொள்ளப்படும…
அனுரகுமார திஸாநாயக்க எம்.பி தலைமையிலான பேரணி, நகர மண்டபத்தில் இருந்து கோட்டை பக்கமாக முன்னோக்கி நகர்ந்த போது இப்பாங்வெல சந்தியில் வைத்து, அந்தப் பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்ட…
சம்மாந்துறை பிரதேசத்தில் அறுவடை இடம்பெறும் நிலையில் மூன்று இடங்களில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்த சம்…
நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை ஆராயும்போது அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.…
"தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் பாதிக்கும்." இவ்வா…
அரசாங்க மருத்துவமனைகளில் கட்டண வார்ட்டுகளையும், தனியார் மருத்துவமனைகளில் இலவச வார்ட்டுகளையும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்க…
அதிக கட்டணத்தை செலுத்த முடியாத 600,000க்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்…
கனவில் புத்தபெருமான் தோன்றி தனக்குச் சிலை வைத்து வணங்குமாறு கூறினார். அதனால்தான் சிலையை வைத்தோம் என்று நிலாவரை கிணற்றுக்கு அருகில் கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர் அச்சுவேலி காவல்துறையினரிடம் தெரி…
இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. எனினும்,…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 1998 ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2001 ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களது, சிவாநந்தியன் சக பாடிகளின் வருடாந்த திட்ட இணைப்பாளர்களின் மூன்றாவது ஒன்று …
காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட …
களனிவெளி – தலவாக்கலை மற்றும் ஹொரணை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டங்களில் சிறந்த தேயிலை கொழுந்து பறிப்பவராக ஆர். சீதையம்மா தெரிவாகியுள்ளார். இதன்போது, அவருடன் இணைந்து 41 போட்டியாளர்கள…
தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உ…
சமூக வலைத்தளங்களில்...