2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திரு மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரி…
இன்றைய தினம் திங்கட்கிழமை (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 690,898 ஆக குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,380 ரூபாவாகவும்,24 கரட் 1 பவுண் தங்கம் (8 கிராம்) 195,000 ரூபாவாக…
வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் சிறு தொழில் முயற்சியாளர் களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு களை பெற துடிக்கும் இவர்கள் தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்து க்களை எந்த ஒரு வேட்பாளரும் முன் வைக்கவில்லை மட்டக்களப்பு மாவட்ட பாராளு…
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக ‘சிவகங்கை’ …
தன்னபிக்கையுள்ள இளைஞர் , யுவதிகளினை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு அன்று வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் H&D தாதியர் பாடசாலையின் ஏறாவூர் கிளையினுடைய…
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அகில இலங்கை ஜமியத்துல் உலாமா சபை காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் (28) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான…
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திரு மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிற…
சமூக வலைத்தளங்களில்...