வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு நகரை அண்…
யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200 இற்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ப…
நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு…
இலங்கையின் தொழிற் துறையில் சுமார் 400,000 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்வதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்த…
நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை உள்ளடக்கிய சுற்றறிக்கை இலக்கம் 31/2026 ஐ கல்வி, உயர்கல்வி ம…
இலங்கையில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொளராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 8…
பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் கொள்வனவுக்கான மேலதிக நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவ…
எல் நீனோ காலநிலை மாற்றம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக எதிர்வரும் 22 ஆகஸ்ட் முதல் நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்வதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தீர்மானித்துள்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்க…
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளை நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார நேற்று (20) பிற்பகல்…
மதம், மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான “The Peace Institute IV – Training of Trainers” பயிற்சி நிகழ்வு கண்டியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆசியா மற்றும் …
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு YMCAயில், மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை திறம்பட கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான பயன…
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக…
சீன நிதியுதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமை…
சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில், மட்டக்களப்…
(வி.ரி. சகாதேவராஜா) ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், சமூக, கல்வி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீ…
செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு மண்ணில் குழந்தை நல மருத்துவத் துறையில் சிறப்பா ன சேவையாற்றி, எளிய மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர் வைத்தியர் விஷ்ணுகுமார் சிவபாதம் (Dr. Vishnu Sivapat…
காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார். நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்…
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதியிலுள்ள வயல் வெளிக்குள் ) உட்புகுந்த காட்டு யானையொன்றை வயல் நிலங்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் பல விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளன. அத்தோடு குறித்த யா…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி பல்வ…
சமூக வலைத்தளங்களில்...