மட்டக்களப்பு   சத்துருக்கொண்டான் பகுதியில்   வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணம் .
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும்.
மலையகத்திற்காக நாவிதன்வெளி ப தவிசாளர் ரூபசாந்தனின் பல லட்சம் ரூபாய் சொந்த நன்கொடை
வெல்லாவெளியில் சமுக நலன்புரி ஒன்றியம் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு.