மட்டக்களப்பில் சாணக்கியன் தலைமையில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன .
ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல தவணைக் கொடுப்பனவு விரைவுபடுத்தப்படும் .
 வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.
அனர்த்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, சுமார் 70 நாடுகள் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி  மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகத்தில்  முன்னெடுக்கப்பட்டது.
அனர்த்தத்தில் மற்றும் ஓர் அனர்த்தம் !  மின்சாரமின்மையால் மின்சார வேலியை தாண்டி யானைகள் துவம்சம் ; உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் அழிப்பு !