சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரினால் விழிப்புணர்வுகள் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் முகாமையாளர் ரசிக்க குணவர்த்தன தலைமையில் சர்வோதயா மண்டபத்லில் இன்று (11) இடம் பெ…
தமிழ் நாடு குமரி மாவட்டம் கீழ்மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா. குமரி மாவட்டம் கீழ்மிடாலம் கடற்கரை க…
வெள்ள நிவாரணப் பணிகளுக்காகக் கிடைத்த பணத்தில் தாய் மற்றும் மகள் முக அழகு செய்த விசித்திரச் சம்பவம் – ஜா-எலவிலிருந்து தகவல். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் ரூப…
யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 13 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையி…
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. திடீர…
நேற்றைய தினம் திருகோணமலைக்குப் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பல்வேறு தரப்பினரை சந்தித்ததுடன் வெள்ள பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று, அப்பகுதி மக்களின் ந…
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்க…
மட்டக்களப்பு கித்துள் குளத்தில் நீரை மேகம் உறிஞ்சும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த இயற்கை நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. கடல் நீரின் ஈரப்பதத்தை மேகங்கள் உறிஞ்சி, பின்னர் மழையாகப…
அரச சேவையின் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் கால வரையறையை இனங்கண்டு அது சார்ந்த அத்தியாவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஆட்சேர்ப்பு தொடர்பில் தேவையான நடவடிக்க…
அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமா…
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷினின் தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 173 வது ஜெயந்தி தின விழா இன்று (11) வியாழக்கிழமை மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் எளிமையாக நடைபெற்றது. மட்டக்களப்பு …
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடறிந்த கதிரவன் கலைக் கழகத்தின் "தூய இலங்கை"( க்ளீன் ஸ்ரீலங்கா- clean srilanka) வீதி நாடகம் இன்று (11) வியாழக்கிழமை காரைதீவு …
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வியை தொடர முடியுமென, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். பாதிக்கப்ப…
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையை அடுத்து, பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு நாளைக்கு 2,000 லிட்டர் பால் உற்பத்தி குற…
நாட்டில் வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று (11) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்ட நீரியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எந…
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்ற என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்ட…
**WhatsApp எப்படி செயல்படுகிறது? அதன் பாதுகாப்பு அம்சங்கள் எவை? இலங்கையில் அரசு அல்லது யாராவது ஒருவரால் WhatsApp ஒட்டுக்கேட்கப்பட முடியுமா? — ஒரு முழுமையான விளக்கம்** ✱ ════════ ════════ ✱ எழ…
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரினால் விழிப்புணர்வுகள் சிறைக்கைதிகளின…
சமூக வலைத்தளங்களில்...