கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் கடும் முயற்சிக்குப் பின் நேற்றையதினம் கடைசி உடல் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை…
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் 25 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தத்தினால்…
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட 13,698 வணிகங்கள் குறித்த தரவுகள் தொழில்துறை பேரிடர் ஆதரவு மையம் அறிவித்துள்ளது. இதன்படி நுண் அளவிலான வணிகங்கள்- 5,639, அளவிலான வணிகங்கள…
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பி…
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று சனிக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் பொதுமக்கள் சிலர் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தால் வழங்க…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரி…
ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் மேல் மாகாண நிகழ்ச்சித் திட்டம் நாளை நடைபெறவுள்ளது ஜனாதிபதி நிதியத்தினால் செயல்படுத்தப்படும் க.பொ.த உய…
இன்றைய தினம் இலங்கை தமிழரசுகட்சியின் வாலிபர் முன்னனி உறுப்பினர்களின் நிதி பங்களிப்புடன் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் கதிரவெளி பகுதியில் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த பிரதேச மக்கள் வாலிபர் முன்னனியிட…
"உறவுகளின் உறுதுணை" என்ற ஸ்லோகத்தை தாரக மந்திரமாக கொண்டு இயங்கும் வளைகுடா வானம்பாடி அமைப்பானது "அறிவார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சமூக சேவை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பில் மீண்டும் தங்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்புப் பிரதேசத்தில் அவருக்குப் பொருத்தமான வீடு ஒன்று கண்டறியப்பட்ட…
நீண்டகாலமாக மீனவர்கள் கடற்கரையோரத்தில் புனித அந்தோனியார் திருச் சுரூபங்களை ஸ்தாபித்து தொழிலுக்குச் செல்லும்போது வழிபட்டு வரும் திருச்சுரூபங்கள் விஷமிகளால் சேதமாகப்பட்டுள்ள சம்பவங்கள் மன்னார் மறை…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட பொலனறுவை கல்எல கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை இன்று (13) சனிக்கிழமை வ…
கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் க…
சமூக வலைத்தளங்களில்...