நிலைமை மோசமடைந்து வருவதால், பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் வளாகம் முழுவதும் பாதுகாப்பு தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சகல விடுதிகளிலுமுள்ள மாணவ…
முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் …
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் பேருந்து சி…
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் பயணிக்க முடியாமல் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 70 ப…
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள…
கல்முனைப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியைத் தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது. கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை அவசர அவசரமாகப் பாதுகாப்பாக அப்புற…
யுத்தத்தின்போது வடக்கு கிழக்கில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு சுதந்திரமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமைக்காக அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக, இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெ…
"டித்வா" சூறாவளியானது தற்போது திருகோணமலையில் இருந்து தென் திசையாக சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது. ஆகையினால் வளிமண்டலவ…
District Media Unit News-BATTICALOA அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான முக்கிய அறிவிப்பு. வெள்ளம் அல்லது பிற அனர்த்த அவசர காலங்களில், மக்களுக்கு உடனடியாக உதவக்கூடிய வகையில், …
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,…
2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ், சிங்கள பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கப்படாது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. க…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கில் இருந்து வடக்காக மட்டக்களப்பை தாண்டி நகர்ந்துள்ளது..... இதனால் வாகரை, கதிரவெளி, பொலநறுவை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசி வருகின்றது. அம்பாறை மட்டக்களப்பு …
நாட்டில் நிலவும் அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை (28) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகளும், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்…
மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து புறநகர் பகுதிகளான வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு – திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான தரை வழி போக்குவரத்து மார்க்கங்களான வலயறவு பாலம்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளத…
அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்ப…
ர்ந்து பலத்த பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் வெல்லாவெளி, பழுகாமம், போரதீவு, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை உள்ளிட் பல பகுதிகளிலும் அமைந்துள்ள சிறிய கிராமியக் குளங்கள் அனைத்தும் நிர…
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்…
இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை ம…
சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 14 பேர் காணாமல் போயுள்ளனர். இச்சம்பவங்களில் 10 பேர் காயமடைந்…
நிலைமை மோசமடைந்து வருவதால், பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு…
சமூக வலைத்தளங்களில்...