மட்டக்களப்பு ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான தையல் தொழில் செய்பவர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற…
பாதுக்கை – தேவாலய வீதியில் உள்ள வீடொன்றில் மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த கணவனும் அவரது காதலிய…
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், …
தனது விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்கு இங்கிலாந்து பயணத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவரை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய (KIA) …
வென்னப்புவ, வெல்லமன்கரை மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 870 கிலோவிற்கும் அதிக எடையுள்ள சுறா மீன்களுடன் 7 மீனவர்கள் கைது ச…
தேசிய ரீதியாக சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ள முன்னோடி திட்டமான ஆரோக்கிய நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு பகுதியிலும், போரதீவுப்பற்று பிரதேசத…
திருகோணமலையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் உணர்வபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது! கொலை செய்யப்பட்ட சிரேஷட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 வது நினைவு தினம் …
கடந்த 2025 ஆம் ஆண்டில் பல்வேறு வகையான இணையக் குற்றங்களுடன் (Cybercrimes) தொடர்புடைய 318 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் (F.U…
கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடி…
புயல் காரணமாக சிவனடி பாத மலை உச்சியில் ஏற்பட்ட மண் திட்டுகள் சரிவு காரணமாகவும் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் வருகை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது…
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் சிரமப்படத் தேவையில்லை என்றும், மக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகி வீட்டிற்குச…
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளும…
ஆத்மி யோகா & தற்காப்பு ஏட்ஸ் கல்வி மையம் (23/01/2026) 50 Lady Mannig Arts Academy மட்டக்களப்பில்,திறந்து வைக்கப்பட்டது, இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பிராந்திய சுகாதா…
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் உயிர் இழப்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து பெண் ஒருவர் நேற்று இரவு (23) உயிர் இழந்துள்ளார். …
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு நாளை(24) சனிக்கிழமையுடன் நூறு வருடங்களாகிறது…
செ.திவாகரன் - நானுஓயா நுவரெலியாவில் இன்றும் (23) பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது மேலும் கடுமையான குளிரான காலநிலையும் நிலவி வருகிறது இதனால் மக்கள…
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் …
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமை…
அநுராதபுரம் - விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவவத்தில் 91 வயதுடைய விஹாரஹல…
நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேரம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. குறித்த போராட்டமானது வெள்ளிக்கிழமை(இன்று ) காலை 8 மணி முதல் ஆர…
மட்டக்களப்பு ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான தையல் தொழ…
சமூக வலைத்தளங்களில்...