பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
முப்படையினர், பொலிஸாருக்கான   விடுமுறை மறு அறிவிப்பு வரும் வரை  இரத்து.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது,விரைந்தது ஹெலிகாப்டர்.
 70 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து.
 மட்டக்களப்பு வவுணத்தீவு பிரதேசத்தில்  உப மின் நிலையங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையில்  கடற்கரை பிரதேசங்களில்  பதற்றம்..  கடல் கொந்தளிப்பால் அலைகள் வீதியைத் தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வழங்கியுள்ள வாய்ப்புக்காக நன்றி -  சாணக்கியன் எம்.பி.
"டித்வா" சூறாவளியானது தற்போது திருகோணமலையில் இருந்து தென் திசையாக சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
அவசர வெள்ள நிவாரண சேவை: மூவ் கல்குடா டைவர்ஸின் இயந்திரப் படகு, சுழியோடிகள் மற்றும் உயிர்காப்பு வீரர்கள் தயார் நிலையில்!.
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் திகதியில்  மாற்றம்    செய்யப்பட்டுள்ளது , டிசம்பர் 10 ஆம் திகதி பாடசாலையை தொடங்கும்
 காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தெற்கில் இருந்து வடக்காக மட்டக்களப்பை தாண்டி நகர்ந்துள்ளது
நாளை (28) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகளும், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்படும்
மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழையினால் புறநகர் பகுதிகளுக்கான போக்குவரத்தில் பாதிப்பு.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.
மட்டக்களப்பு மாவட்ட உறுகாமம் பகுதியில் 300 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.
நவம்பர் 27, 28, 29 திகதிகளில் நடை பெற இருந்த   க.பொ.த. உயர் தர பரீட்சைகள்  டிசம்பர் 07, 08, 09 திகதிகளில் நடைபெறும் -பரீட்சைகள் ஆணையாளர்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம்.
 சீரற்ற வானிலையினால்  இன்றுவரை      31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.