வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்மு…
யார் முதல்வர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும், மாகாணசபை போன்று குழப்பமான…
2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு…
■.அறிமுகம் ஜனநாயகம் எனும் சொல்லுக்கு அர்த்தம் "மக்கள் ஆட்சி". இதன் அடிப்படை நோக்கம், அரசியலமைப்பில் மக்களின் பங்கேற்பு, அவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் பாதுகாப்புகள் என்பவ…
ஆல்ஸைமர் நோய்க்கு முன்னோட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் சிகிச்சை வளர்ச்சி (அ). வாழும் மனித மூளைக் கட்டிகளை நேரடியாக ஆய்வு செய்தல் UK Dementia Research Institute, உயிருடன் உள்ள மனித மூளைக் கட்டிக…
பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , பாராளுமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். பாராளுமன்றத்தில் நடைபெ…
யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பஞ்சல…
புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் 6 ஆம் திகத…
பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான், காஷ்மீரில் ட்ரோன்களை வீசி தாக்குதல…
வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் பாப்பரசர் தேர்தல் தற்போது முடிவடைந்தது. இதைத் திருத்துகின்ற அறிகுறியாக புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியது. வெள்ளை புகையை…
வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 24வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள…
மட்டக்களப்பு மத்திய வீதி " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN " முன்பள்ளியில் சித்திரை புத்தாண்டு விழா-2025.05.08 ஆம் திகதி அதிபர் திருமதி ஜனார்தனி …
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்…
சமூக வலைத்தளங்களில்...