மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் மனித நேய செயற்பாடு.  தமது ஒருவேளை உணவை தவிர்த்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி .
 மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கிய குடும்பம் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!
 சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது செயற்பட்ட தொழிற்சங்கம் தற்போது இல்லை - ஈரோஸ் பிரபா ஆதங்கம்!!
 இலங்கையில் முதல் முறையாக, ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது. ஒரு மாவட்ட செயலாளருக்கு 1000 இலட்சம் வரை செலவிட அதிகாரம் வழங்கப்பட்டது--ஜனாதிபதி-
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூபாய் 25 000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது .
 சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டஅரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் 2ம் கட்ட நிவாரணப்பணி
   மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு
வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்கவும் .
விரைவில் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்  கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது -பிரதமர்
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை ஆரம்பம்.
சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது.
 புளியந்தீவு இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கதிரவெளியில் வழங்கிவைப்பு.
 மட்டக்களப்பு மருத்துவமனைகள் தொண்டு நண்பர்கள் அமைப்பு லண்டன் (FOBH - UK)  நிறுவனத்தினால் நாவற்காடு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதிக்கான மருத்துவ உபகரணங்கள்  வழங்கி வைப்பு.
பேரிடரிலிருந்து மீளெளுச்சி பெற பெரிய நீலாவணையில் கார்த்திகை தீப பிரார்த்தனை