கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பிரமோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ சி. கி…
மட்டக்களப்பு கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ர காளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்கு 2026.03.25 அன்று வெள்ளிக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாக இருக்கிறது. சடங்குகள் 07 நாட்கள…
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கயிறிழுத்தல் போட்டியில் "நல்லமா" அணி வெற்றிவாகை சூடியது. காரைதீவு காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் சனிக்கிழமை இடம்ப…
மத்திய கிழக்கில் தொடரும் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போர் (Iran War) தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்து கடுமையான அச்சுறுத்தலை விடு…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் வானூர்தி எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், வானூர்தி கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என …
* மட்டக்களப்பு, வாழைச்சேனை, பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்கொடியேற்றம் 23-03-2026 திங்கட்கிழமை இடம் பெற உள்ளது . அதனை தொடர்ந்து இரதோற்சவம் 31-03-2026 செவ்வ…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு 12.00 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்ற…
கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த ம…
சமூக வலைத்தளங்களில்...