இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தேசி…
கோவி-ராஜேந்திரன் 100 வயதில் திருமணம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த திருமண ஜோடி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரை சேர்ந்த 100 வயதான பெர்னி லிட்மேன் என்பவர் 102 வயதான மார்ஜோரி பிடர்மேன் என்பவரை …
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடும் கடற்கொந்தளிப்பால், பருத்தித்துறை, தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரை மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு அமைக்க…
காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .…
சுதந்திரத்தை அளிக்கத் தெரியாதவர்களுக்கு சுதந்திரத்தை பெறுவதற்கு தகுதியில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் . எனவே நாம் யாருக்கும் அடிமை இல்லை. கோழை களுக்கு இங்கு இடமில்லை. தன்னம்பிக்கையுட…
தேசத்தின் பாதுகாப்புக்கும் சமூக நலனுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நோக்கில் வழங்கப்படும் “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (10) காத்தான்குடியில் சிறப்பாக நட…
மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் செயற்றிட்டம் இன்றைய தினம் முன்னெட…
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை (NCM) சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய கல்வித்…
இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டு நேரப்படி இன்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் …
உரிம சிக்கல்கள் காரணமாக நாட்டில் உள்ள தனியார் மருந்தகங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அத…
இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரி மாளிகை…
மன்னார் வளைகுடாவிற்கு மேலாக காணப்படுகின்ற தாழ் அமுக்கப் பிரதேசமானது மேலும் நலிவடைகின்றது. ஆனபடியினால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கமானது படிப்படியாக குறைவடைகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற…
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்கு…
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (09)…
சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள G.C.E. உயர்தர (A/L) பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இட…
பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணா…
( அவர் துறவி ஆதலால் பிறந்த தினத்திற்கு(12) பதிலாக திதியை கணக்கிலெடுத்து ஜெயந்தி தினம்(10) அனுஷ்டிக்கப்படுகிறது) இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 164 வது ஜெயந்தி தின வ…
அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி புகையிரத சேவை நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து(09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மா…
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவ…
இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் க…
சமூக வலைத்தளங்களில்...