அவுஸ்திரேலிய சைவ மன்ற நிதியுதவியின் கீழ், சமூக நலன்புரி நிறுவனத்தினால் முதற்கட்டமாக பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு …
இன்றையதினம்(18) கூடும் நாடாளுமன்றம் நாளையும்(19) கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று(17) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்…
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன…
நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட…
கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா…
மட்டக்களப்பு கேம்பிரிட்ஜ் முன்பள்ளியின் ( CAMBRIDGE) வருடாந்த கலைவிழாவும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும். சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற…
அவுஸ்திரேலிய சைவ மன்ற நிதியுதவியின் கீழ், சமூக நலன்புரி நிறுவனத்தினால் முதற்கட்டமா…
சமூக வலைத்தளங்களில்...