எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிம…
சமூக ஊடகங்களில் உள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானவை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார். எனவே, அவற்றில் வெளியிடப்படும் தவறான தகவல்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அவர…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாக ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலைய…
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட…
மட்டக்களப்பு கல்குடா – பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு…
தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 1000 பேரை மேலதிக ஊழியர்களாக சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தம…
கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வரகாபொல மற…
வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் . இவ்வாறு காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கு புதிய …
இந்தியாவின் சிற்பி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு தின தேசிய கௌரவ பட்டம் வழங்கும் விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையக கலை கலாசார ச…
காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கடந்த 44 நாட்களில் இஸ்ரேல் குறைந்தது 497 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதோடு நூற்றுக்…
பேருந்துப் பயணக் கட்டணத்தை, வங்கி அட்டைகள் ஊடாக செலுத்தும் முறைமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு புறநகர் பகுதியான கொட்டாவ - மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்தத்…
திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்குமாறு மத்திய உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுகளு…
சீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று இடம்பெற்றது.…
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டுமல்ல, கார் ரேஸ் மற்றும் பைக் ரேசிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2025 தொடக்கத்தில் இருந்து தனது ‘அஜித் குமார் ரேசிங்’ அணியை …
இலங்கையின் தென் மேற்கில் இருந்து 62 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வளிமண்டல சுழற்சி மேற்குத் திசை நோக்கி நகர்ந்து, காலியில் இருந்து 161 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் நிலை கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. இந…
சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாள…
காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகளின் சாரதிகள், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேர தொடருந்து போக…
மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி இடப்பட்ட பதாகைகள் பிரதேச சபையால் அகற்றப்பட்டுள்ளன. குறித்த பதாகைகள் பிரதேச சபையின் எவ்வித அனுமதியும்…
யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட…
இந்த வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாகக் தா கூறப்படுவது தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் தி…
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதி…
சமூக வலைத்தளங்களில்...