2025 உயர்தரப் பரீட்சையில்  65% பெண்கள் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்கள் மூடப்படும் .
செங்கலடிப்பகுதியில் மின் வெட்டுக்காரணமாக யானைத்தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது-   நா. உ- ஞானமுத்து சிறிநேசன்
 மாற்றுத்திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி !
இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு .
ஈரானுடன் இரு வார கால போர் நிறுத்தத்தை ட்ரம்ப்   அறிவித்துள்ளார் .ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் .
லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர சூழலை மீள் உருவாக்கம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல்.
 "சமூகங்களை இணைத்தல் அமைதியை கட்டி எழுப்புதல் - மட்டக்களப்பில் இளைஞர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துதல்"