இந்திய துணை ஜனாதிபதி (குடியரசு துணைத் தலைவர்) சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்வரும் ஏப்ரல் 19 – 20 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமை…
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பாரிய உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன. வீதி விபத்துக…
ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், புதிய பொதுச் சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. ஏறாவூர் நகர முதல்வர்…
நிந்தவூர் முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட பவனி ஆரம்பம…
பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு கோகுல்ராஜ் அவர்களின் தலைமையில் சி…
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று 16.04.2026 வியாழக்கிழமை மில்லர் விளையாட்டுக்…
சட்ட விரோதமான முறையில் ஏற்றிவரப்பட்ட ஆறு மாடுகளில் ஒரு மாடு இறப்பு! ஒருவர் பொலிசாரால் கைது இறந்த மாட்டின்மீது பிரேத பரிசோதனை அனுமதிப் பத்திர விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் வெலிகந்தையி…
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சகத்தினால் நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு வாய் சுகாதாரம் தொடர்பான உடனடி சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு வழங்கும் செயற்றிட்டம் நடைமுறைப்ப…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று 17/4/2026 ஆம் தேதி மனநலம் மற்றும் உளச்சமூக நலன் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ப…
இந்திய துணை ஜனாதிபதி (குடியரசு துணைத் தலைவர்) சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்வரும் ஏப்ர…
சமூக வலைத்தளங்களில்...