நாவலப்பிட்டி, கெட்டபுல்லா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 13 பேரும் நாவலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம…
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டின் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ள…
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் வரலாற்றைத் தலைகீழாக மாற்றும் வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 …
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் திங்கட்கிழமை (…
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுர…
லியோ கிளப் ஆஃப் பட்டிக்களோ அபெக்ஸ் மற்றும் ஸ்விம் பட்டி சுவிமிங் அகாடமி இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க திறந்தவெளி நீச்சல் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி கடற்கரையில் , சூரிய உதய…
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அருகி வரும் தமிழர் பாரம்பரிய கலாசார கலைகளை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்கத்துடனும் இளம் சமூகத்தின் மத்தியில் அக் கலைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்…
இலங்கையில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதமும், மதுபான உற்பத்…
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட…
எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்காபிசேகம் மற்றும் பாற்குடப்பவனி ஆனது மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தில் நடைபெற எம்பெருமான் திருவருள் கூடியுள்ளது…
கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற அகில இலங்கைக் கம்பன் விழாவின் நிறைவு நாளன்று, தேசிய மட்ட கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மட்டக்களப்பு கிர…
நாவலப்பிட்டி, கெட்டபுல்லா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று…
சமூக வலைத்தளங்களில்...