மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர…
பசறை நகரை பல நாட்களாக மூழ்கடித்த கனமழை மிகப்பெரிய மலைச்சரிவாக மாறி, குணபாலவின் சிறிய வீட்டை முழுவதுமாக புதைத்தது. அந்த வேளையில் குணபால, அவரது மனைவி சீதா மற்றும் பத்து வயது மகன் சமீரா ஆகியோர் சமையலற…
சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது மலையகத்தில் செயற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் தற்போது இல்லையென மட்டக்களப்பில் இன்று (06) திகதி வொயிஸ் ஒஃப் மீடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பி…
அரச ஊழியர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையா…
நாட்டில் அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமா…
உலகநாடுகளில் உள்ள அனைவரையும் இணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தை கொண்ட சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் தவம் தம்பிப்ப…
அரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் 2ம் கட்ட நிவாரணப்பணி ஞாயிறன்று சென்றடையும். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தத்தினால்…
சீரற்ற காலநிலை காரணமாக, "டித்வா" புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்க…
நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, இறந்…
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் க…
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்…
தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய…
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, நாடு …
டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் சமூக மட்ட அமைப்…
மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, வைத்திய சாலையின் மகப்பேற்று விடுதியின் தேவைப்பாடாக காணப்பட்ட Cardio Topographic (CTG) மருத்துவ உபகரணத்தினை மட்டக்களப்…
நாட்டில் இடம்பெற்ற அனர்த்த நிலமைகளிலிருந்து மீள் எழுச்சி பெறவேண்டி, வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் சமூக அமைப்பின் அனுசரணையுடன் அர…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்…
சமூக வலைத்தளங்களில்...