மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில்  வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பங்குடாவெளி மக்களுக்கு நிவாரணம்.
தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம்.
இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகல மற்றும் நாவலடி மக்களுக்கு  மட்டக்களப்பு  இ.கி.மிசன்  உலருணவு விநியோகம்
 யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளன-  கந்தசாமி பிரபு
அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அரசாங்கம் செய்வது அனைத்தையும் ஆமோதித்து அவர்களை பாராட்டுவது மட்டுமே எதிர்கட்சிகளின் பொறுப்பு என, அரசாங்கம் கருதுகிறது -பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார்
ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல் காரணமாக நாட்டின் 20 வீத நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கி சேதம்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை, சமூக நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம் பாதுகாக்கவுள்ளது
 மட்டக்களப்பு   சத்துருக்கொண்டான் பகுதியில்   வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணம் .