கம்பளை - குருந்துவத்த  பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலையால்  13,698 வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன .
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது .
 வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பிரதேச செயலக வளாகத்தில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பகிரவேண்டாம் .
ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்ச்சித் திட்டம்.
 இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியினரால் வாகரை கதிரவெளி பகுதியில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.
 "அறிவார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளில்  சமூக சேவையில் தனக்கென முத்திரை பதித்த வளைகுடா வானம்பாடிககளின் தாயக உறவுகளுக்கு நிவாரணம் .
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பில் மீண்டும் குடியேறவுள்ளார் .
 கடற்கரையோர புனித அந்தோனியார் திருச் சுரூபம் விஷமிகளால் சேதமாகப்பட்டுள்ளது .
பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!