பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர். டெல்லி மெயில் அறிக்கையின்படி, ப…
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்…
கடந்த மாதத்தில் மாத்திரம் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வருகை தரு…
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவி…
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான கராத்தே போட்டிகள் (05)ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு வெபர் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. …
(கல்லடி செய்தியாளர்) மாணவர்களின் மொழி ஆற்றல் திறனை மேம்படுத்தும் முகமாகவும்,கலை கலாசாரத்தை ஊக்கு விக்கும் வகையிலும் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (05…
(கல்லடி செய்தியாளர்) கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகனவின் பணிப்புரையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில் இடம் பெற்ற மாவட்ட பொலிஸ் உ…
வரதன் இந்த பொது வேட்பாளர் என்பது ஒரு அரசியல் உள்நோக்கம் சுய லாபம் கொண்டதாகும். பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சில தமிழ…
வரதன் மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரமாக அமையவிருக்கும் ஆடைத் தொழில் முதலீட்டு வலய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வடமேல் மாகாண ஆளுனர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸ…
வரதன் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட உள்ள இறால் வளர்ப்பு செயல்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை முன்னிட்டு மாவட்ட …
வரதன் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து மீனவர் சங்க…
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி…
சமூக வலைத்தளங்களில்...