உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு! மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ந…
( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவானது நேற்று (18) புதன்கிழமை கல்முனையில் இடம் பெற்றது. இந் நிர்வாகத்தில் ஒரு சில சிறிய மாற்றங…
என்.சௌவியதாசன்- செல்வி மதுசூதனன் அக்ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 07.03.2026 ஆம் திகதி பி.ப 1.45 மணிக்கு கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவர் நிருத்திய ஷேத்ரா ந…
( வி.ரி. சகாதேவராஜா) புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக…
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் பகுதிகளிலேயே இந்திய கடற்றொழ…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்…
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்ல…
அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்…
2025 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயினால் இந்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டாகும்போது இந்ந…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கல…
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள். நேற்று (18) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடு…
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கான 2026 ஆண்டுக்கான பொதுச் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. காத்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை புத…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கிரான் பாலத்தின் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கிரான் பிரதேச செயலகத்தி…
மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 128.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த கா…
. குறிப்பிட்ட வீதியின் வழியாக தினமும் பாடசாலை மாணவர்கள் உற்பட அன்றாட தேவை நிமித்தம் பெருமளவிலான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். 60குடும்பங்கள் இவ் கிராமத்தில் வசிக்கின்றனர். சேரும் சகதியும் பள…
15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025ம் ஆண்டுக்கான போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் (2026,02,14-15) ஷோடோகான் கராத்தே டோ சம்மேளனம் இலங்கையின் ஒழுங்கமைப்பில் கொழும்பு புனித ஜோச…
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆரோக்கிய சுகவாழ்வு நிலையங்களின் (Healthy Lifestyle Clinic) சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தி, பணிகளை மேலும் துல்லியமாகவு…
உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு! மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை…
சமூக வலைத்தளங்களில்...