மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பாலஸ்தீன விவகாரம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சவூதி அரேபியா தனது அரசியல் மற்றும் மனிதாபிமான நகர்வுகளை மிகத்தெளிவாக வகுத்து…
புத்த சாசனத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு (பௌத்த பிக்குகளாக) அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள மற்றும் சொந்தமாக வீடற்ற பெற…
முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ள…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்ப…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்ற…
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்…
உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப் (YouTube) தளத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. க…
எழுவான் ரமேஷ் நெல் விவசாயம் ஆபத்தானது , ஏனெனில் இது விவசாயிகள் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத காரணிகளை பெரிதும் சார்ந்துள்ளது. ஒரு பெரிய ஆபத்து கணிக்க முடியாத வானிலை. நெல்லுக்கு நிலையான நீர…
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக நடைபெறவு…
2026 ஆம் ஆண்டில் பொது விடுமுறை நாட்கள் மற்றும் பௌர்ணமி தினங்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவரி …
வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நபர் இன்று (செவ்வாய்க்கிழமை) சி…
5S முறைமை, உற்பத்தித்திறன் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் Dr.சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் 17ம் திகதி மாசி மாதம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் அவ…
பொதுமக்களுக்கு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை எவ்வாறு வழங்குவது என்ற தலைப்பில், பொதுச் சுகாதார மருத்துவமாதுகளுக்கு (Public Health Midwives) பயிற்சிப்பட்டறையானது பிராந்திய சுகாதார …
வரதன் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வளையத்திற்குப்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமான கல்வி பொதுத் தராதர சாதாரண பரிட்சைக்கு ஆலயங்களில் சென்று இறை ஆசீர்வாதத்தின் பின்னர் பெற…
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேரத் தபால் தொடருந்து, கிதுல்உத்துவ 151 ஆம் மைல்கல் அருகே காட்டு யானையொன்றுடன் மோதி இன்று அதிகாலை 5:10 மணியளவில் தடம் புரண்டுள்ளது. தொடருந்தின்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காணமுடிந்தது. முட்டக்களப்பு மா…
சுமன் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையிலும் பாராளுமன்ற உறுப்…
புற்றுநோய், தற்கொலை தடுப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் ஆய்வுத்தலைப்புக்கள் தொடர்பான முதல் பங்குதாரர் கூட்டம் புற்றுநோய், தற்கொலை தடுப்பு, முதியோர் பராமரிப்பு ஆய்வுத்தலைப்புக்கள் தொடர்பான ஆரம…
மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பாலஸ்தீன விவகாரம் ஒரு மையப்புள்ளியாக உ…
சமூக வலைத்தளங்களில்...