2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பூநகரி நல்லூர் ம…
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா“ நிகழ்வுகளின் ஓரங்கமாக காரைதீவு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினர் ஏற்பாடு செய்த சுவாமியின் 100 வது அவதாரதின தெய்வீக நகர்உலா இன்று (2025.11.23) ஞாயிற்…
பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலு…
நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 3,120 கொள்ளையடிக்கப்பட்ட முட்டைகளும், 2,110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்ப…
இந்திய தேசத்தில் இந்திய தொலைக்காட்சியில் பிரபல்யமாக எமது இலங்கை மண்ணுக்கும் குறிப்பாக கிழக்கு மண் திருக்கோவில் மண்ணுக்கும் பெருமை சேர்த்து கொண்டு இருக்கும் அருமை தம்பி #சபேசன் அவர்களுக்கு பெர…
தென்கிழக்கு ஆசியா பல்கலைக்கழகமும் ஆங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிறப்பிக்கும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடார வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்ட கடாரம் கொண்டான் சிறப்பு மாநாடு (1024 …
உலகின் தலைசிறந்த ஆன்மீக குருமார்களில் ஒருவராக கருதப்படுபவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. தெய்வீக அவதாரமாக கருதப்படும் சத்ய சாயி பாபா, மனிதகுலத்திற்கு ஆற்றிய சேவைகள், அன்பு மற்றும் கருணையை உணர்…
District Media Unit News -BATTICALOA வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான “…
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100 ஆவது ஜனன தினப் பெருவிழா நிகழ்வு, கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (22) காலை ஆரம்பமானது. இப்பெரு விழாவின் ச…
இந்தியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தமிழ் நாடடில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். ரணிலுடன் செந்தில் தொண்டைமானும் மதுரை மீனாட்சிய…
புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு - கலாசார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், அரச நடன மற்றும் நாட்டிய நாடகக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக…
இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மாறி மாறி ஆட்சி செய்துகொண்டு ஊழளில் ஈடுபட்டது மட்டுமல்லாது இனவாதத்தை விதைத்து ஆயுதப் போராட்டத்துக்கு தூபமிட்டு நாட்டை நாசமாக்கியது ஐக்கிய தேசிய கட்சியும், …
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் 'பிரஜாசக்தி' கிராமிய அ…
வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை உள்ளிட்ட வாழைச்சேனை பிரதேசத்தை சிறந்த சுற்றுலாத்துறை வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அந்த திட்டங்களுக்காக ரூ. 1500 மில்லியன் அரசாங்கம் ஒதுக்கியுள…
கோறளைப்பற்று பிரதேச சபையின் ஐந்து பொதுநூலகங்களுக்கு தேசிய நூலகத்தினால் 2024ஆம் வருடத்திற்கான சிறந்த நூலகங்களுக்கான விருது, அகில இலங்கை ரீதியாக பேத்தாழை பொதுநூலகம் மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை 20…
குழந்தைகளுக்கு தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல் புதிய ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹர…
மாலபே இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்களுக்கு, நேற்று (21) ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த 'விஷன்' நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத்…
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடச…
சமூக வலைத்தளங்களில்...