மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமடு வயற்பிரதேசத்தில் காட்டு யானை இரண்டாவது தடவையாக தாக்கியதில் 86 வயதுடைய விவசாயி உயிரிழந்துள்ளார். இன்று 04.12.2025 அதிகாலை இச்சம்பவம் இடம…
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற் கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (04) கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற மீன…
சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுற…
தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையிலும், ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தாய்மார்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தாய்ப்ப…
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கான பாரியளவிலான நிவாரணப் பணிகள் இன்று எனது தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 201…
மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி இதனைத் தெர…
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல தவணைக் கொடுப்பனவு விரைவுபடுத்தப்படும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முழு நாட்டையும் பாதித்த பாதகமான வானி…
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பும் மட்டக்களப்பு மாநகர சபையின் மனிதாபிமான செயற்திட்டத்தின் ஊடாக ஒரு தொகை பொருட்களை …
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, சுமார் 70 நாடுகள் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்…
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களது தலைமையில் குறித்த நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மண…
சமகால பேரிடர் காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உமிரிப் பகுதியில் மற்றும் ஓர் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது . மின்சாரம் இல்லாத நிலைமையை அறிந்த யானைகள் மின்சார வேலியைத் தாண்டி …
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமடு வயற்பிரதேசத்தில் காட்டு யா…
சமூக வலைத்தளங்களில்...