முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பில் மீண்டும் குடியேறவுள்ளார் .
 கடற்கரையோர புனித அந்தோனியார் திருச் சுரூபம் விஷமிகளால் சேதமாகப்பட்டுள்ளது .
பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 640 பேர் உயிரிழந்துள்ளதுடன் 211 பேர் காணாமல் போயுள்ளனர் .
 பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு-  பொலிஸார்  எச்சரிக்கை
மான் வேட்டையாடிய இருவர் துப்பாக்கிளுடன் கிழக்கில் கைது .
பேஸ்புக் விருந்து- போதைப்பொருளுடன் 22 ஆண்களும் நான்கு பெண்களும் அதிகாலை கைது  .
மீண்டும் பாராளுமன்றம் வருகிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என  வளிமண்டலவியல் திணைக்களம்   அறிவித்துள்ளது .
கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு  கிரான் பிரதேசத்தில் தொழில் வழிகாட்டல் நடமாடும் சேவை.
 அனர்த்தத்தில் சேதமடைந்த பாடசாலைகளை மீட்டெடுக்க   குழு அல்லது தனிநபர் ஒருவர் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப பங்களிக்க முடியும்.
யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்தமருத்துவர் ; பலியான பெண்.
 மட்டக்களப்பில் வெள்ள  நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
காதலிக்காக பணத்தை திருடி மாட்டிக்கொண்ட காதலன் .
ஜப்பானின் கிழக்கு கடற்கரையில்  நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அனர்த்த சூழ்நிலையில், மக்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பதாகும்,
இலங்கையில் தங்க நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது-இன்று தங்கத்தின் விலை  மீண்டும் உயர்ந்தது.
மது பிரியர்கள் ஆழ்ந்த சோகத்தில் ! மதுபானத்தின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?
வெள்ள அனர்த்தத்தின்போது பலரின் உயிரை காப்பாற்றிய   இளம் யுவதி   ஓஷாதி வியாமா   உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 ரயில்வே துறையில் இணைந்து கொள்ள  இலங்கை  பெண்களுக்கு வாய்ப்பு கிட்டி உள்ளது .