லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் மட்டக்களப்பில் 70விழிப்புலநற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் 15 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
 பாண்டிருப்பில்  சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் அனுசரணையில்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைப்பு .