வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார். …
யாழ்ப்பாணம் - பண்ணை கடல்நீரேரியில் நீந்திக் குளிக்க முயற்சித்த போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பண்ணை கடல்நீரேரியில், சிறு படகில் சென்ற 04…
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் நேற்று வெள்ளை நுரையில் ஒது…
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (08) இரவு முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகா…
வெள்ளத்தால் சேதமடைந்த, மனிதப் பாவனைக்கு ஒவ்வாத அரிசியைச் சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடிக் கும்பல் ஒன்றைச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி மாவட்டத்த…
சம்மாந்துறையில் பிரபல உணவகத்தில் பழுதான உணவுப் பொருட்கள் கைப்பற்றல் – 144 சம்சா, 8kg சோறு உள்ளிட்டவை நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிப்பு! இன்று சம்மாந்துறையில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் சுகாதார…
தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்! 1927,யூலை,27.ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர்,07, ல் சென்னைய…
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவியும் லியோ கிளப் தலைவியுமான ரோஹிதா பிருந்தாபன் அவர்களின் தலைமையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ச…
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக…
மட்டக்களப்பு - ஏறாவூர் - சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி மட்டக்களப்பு - ஏறாவூர் - சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றினால் மோதுண்டு குடும்பப் பெண்ணொர…
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரையில் மொத்தமாக 627 பேர் உயிரிழந்துள்ளதுடன் 190 பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (7) …
அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அப…
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்க…
சமூக வலைத்தளங்களில்...