இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு  பெரிய புல்லுமலை  பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் ஜனவரி 12 முதல் 20, 2026 வரை நடத்தப்படும்
கோமாரியில்  மீனவர் குடிசைகளை  கடல் காவு கொண்டது!
இன்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 164 வது ஜெயந்தி தின விழா !
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான புலத்திசி  கடுகதி புகையிரத நேரடி சேவை மீண்டும் ஆரம்பம்
வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு
 மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான அம்புலன்ஸ்  வண்டி மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்து!
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  புற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் வைத்திய கலாநிதி  R.முரளீஸ்வரன்  தலமையில் விசேட கலந்துரையாடல்.
மட்டக்களப்பு செங்கலடியில் துணிகர கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது .
கிழக்கில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம் .
சக்தி மிக்க தாழ் அமுக்கம் இன்று  நலிவடைந்து தாழ் அமுக்கமாக மாறி   நன்பகல் அளவில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையாக இலங்கை கரையை ஊடறுத்து செல்லும்.
தேசிய ரீதியில்  சாதனை புரிந்த  மட்டக்களப்பு   கல்லடி உப்போடை  விவேகானந்தா மகளிர் கல்லூரி  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு-2026.01.09