பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மாத்…
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் க…
கொத்மலை, வெதமுல்ல, ரம்பொட பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான ஆலை மீது சோதனைக்குச் சென்ற கொத்மலை காவல்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் மீது குளவிகள் கடுமையாகக் கொட்டியுள்ளன…
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி, வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன் …
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம் முதலாவது மனித புதைகுழி அகழ்வு எதுவித மனித எச்சங்ளோ தடயங்களோ பொருட்களோ கண்டுபிடிக்கப்படாத நிலையில்…
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரி…
மட்டக்களப்பு - கொத்தியாபுலையில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது…
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 31.03.2026 நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்திய…
அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவத் திருவிழா இன்று (1) புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலையிலே ஆயிரக்…
2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினது 128வது பிறந்த தின நிகழ்வு நேற்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைத…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ் மேவின் ஹரி மீனுஜன் 2025ம் ஆண்டு இடம் பெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A-சித்திகளை பெற்றுள்ளார் .மாவட்ட மட…
சீலாமுனை நிருபர் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர், தந்தை செல்வாவின் 128வது ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இன்று (31) அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தம…
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயல்பாடு…
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, பொதி செய்யப்பட்…
எழுவான் ரமேஷ் விவசாயம் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கிறது, ஏனெனில் இது கோடிக்கணக்கான மக்களுக்கு வருமானம், உணவு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மிக அடிப்படையான ஆதார…
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க…
சமூக வலைத்தளங்களில்...