யாழில் நேற்றையதினம் வீசிய மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்…
ஈரானின் மத்திய நகரமான இஸ்ஃபஹானில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மஜித் மொசய்யேபி என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய புரட்சி நீதிமன்றம், மஜித் …
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், (ஜூன் 23) இலங்கையை வந்தடைந்துள்ளார். இது 2016ம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மேற்கொள்ளும் முதல் இலங்கைப் பயணமாகும். ஜூன் 26ம் திகத…
ஈரானின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததாக, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி (David Lammy) தெரிவித்துள்ளார். வார இறுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை …
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்ட…
கிழக்கின் குரல் மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியிள்ள வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை 12.30 மணியளவில் தீப்பற்றி எரிந்ததைய…
இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எ…
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் திங்கட்க…
ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான்- இஸ்ரேல் இ…
யாழ்ப்பாணம் அரியாலை - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கோரி 'அணையா தீபம்' போராட்டம் இன்று காலை ஆரம்பமானது தமிழ் மக்கள் பலரது …
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இன்று காலை சிற்றூர்ந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கிப் ப…
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் …
நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதி அமைச்சரின் தலைமையில் இன்று நீதி அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைத் துறை அவர்களை…
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவால் …
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 550 பேர் மரணித்துள்ளனர் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120 என …
மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் 23.06.2025 திங்கட் கிழமை ஏகாதசி திதியும் ,உத்திரட்டாதி நட்சத்திரமு…
சிரியா - டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமட…
ஜூன் 22, 2025 அன்று, ஈரானிய நாடாளுமன்றம் ஹொர்முஸ் நீரிணையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது அமெரிக்காவின் ஈரானிய அணுசக்தி வசதிகளைத் தாக்கிய சமீபத்திய வான் தாக்குதலுக்கு பதிலளிப்பதாகும்…
"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மைலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந…
யாழில் நேற்றையதினம் வீசிய மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 கு…
சமூக வலைத்தளங்களில்...