கோவில் போரதீவை சேர்ந்த அமரத்துவம் அடைந்த மார்க்கண்டு பாக்கியம் மற்றும் மனோன்மணி நினைவாக அவர்களின் குடும்ப உறவுகள் பதுளை மாவட்டம் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுல்சீமை எனும் கிராமம் மற்றும் …
அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் …
கடந்த 1985 ஆண்டு டிசம்பம் மாதம் இலங்கையில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 25.12.2025 திகதி காலை 9.30 …
அருவி பெண்கள் வலையமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏழு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் பெருமளவி…
மட்டக்களப்பு பயணியர் வீதியில் BEWELL ஆயுர் வேத அழகு கலை நிலையம் ஆதித்தி நெசவு நிலைய பணிப்பாளர் திருமதி கீதா சுதாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . BEWELL. நிலையத்தில் பயன்படுத்தும் அனை…
அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமா…
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்…
மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது என மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன…
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ர…
களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால…
சமூக வலைத்தளங்களில்...