பாராளுமன்றத்தில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த யோசனையை முன்வை…
தெஹிவளை மற்றும் தளுகம பகுதிகளில் ஒரே நம்பர் பிளேட்டைக் கொண்ட இரண்டு கார்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த கார்களை நேற்று (பிப்ரவரி 13) பாணந்துறை, வாலானாவில் …
தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சனை என பொதுவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார…
ரம்புக்கன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்சலக்முவா பகுதியில் சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட காரை வைத்திருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிர…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌ…
கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைஸலின் சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்…
பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக…
இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்ந…
உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இன்று காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதன்படி…
சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க் கூறியதாவது : உலகின் பெரும்பாலான நாடு…
இலங்கையில் 442 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலை மின்சார முயற்சியில் ஈடுபடுவதில் இருந்து விலகியுள்ளதாக அதானி குழுமம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பாறுக் ஷிஹான் நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இன்று குறித்த சந்தேக நபர் அம்பாறை …
( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் பூரண ஏற்பாட்…
பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் காணப்படுவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது. இதன்படி, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில்…
இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின…
மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை விழா12.02. 2025 காந்தி பூங்காவில் இடம்பெற்றது இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு நா…
வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்று…
உலகில் ஊழல் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலை பிரபல ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கரப்ஷன் பெர்சப்ஷன் இன்டெக்ஸ் (CPI) என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் உலகில் ஊழல் மிகவும் கு…
ஓர் உணவகத்தில் இருந்து குளிர்பானத்தை குடித்த 9 வயது சிறுமி திடீரென மயக்கம் அடைந்து வாந்தி எடுத்ததால், இன்று (12) மதியம் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். …
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் வேலைவாய்ப்பின்றி ஐம்பதாயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர். மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்…
வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மகிந்த ராஜபக்ச வீட்டை விட்டு வெளியேறுவார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்…
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எ…
சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும் உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல செவ்வாய்க்கிழமை (1…
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனும…
தேசிய கட்டமைப்பில் 1,105 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படாததால் அடுத்த வாரம் கண்டிப்பாக மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரி…
பாராளுமன்றத்தில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து சங்கம் ஒன்…
சமூக வலைத்தளங்களில்...