தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து பெருமையுடன் நடாத்தும் சித்திரை வசந்த…
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.0…
அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை…
இலங்கைக்கு சுற்றுலா வந்து அக்குரணையில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரின் பயணப் பொதியிலிருந்த சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் 112,000 ரூபா பெறுமத…
சிறி லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இந்தியாவின் டாடா குழுமம் முதலிட தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தனியார்மயமாக்குதல் அல்லது மறுசீரமைத…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் வியாழக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்ப…
கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு அடியார்கள் புடை சூழ வேத நாதம் முழங்க பக்தி பூர்வமாக இடம்பெற…
மட்டக்களப்பு நகரில் கடந்த 30 வருடகாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக (27) திறந்து வைக்கப்பட்டது. கடந்த கால போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்…
மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொல…
வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டு…
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மே மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி…
சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் தப்போது சென்றது தவறு என்றால் இதற்கு முன்னர் 16 தடவைகள் சென்றதும் தவறுதான் எனத்தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த , சர்வதேச ந…
இலங்கையில் மேலும் 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) (ஏப்ரல் 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது 2019 இன் பிற்ப…
காலி-அக்மீமன பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடலில் வ…
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள…
நாட்டில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக…
மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் இன்று (26) கோவில் க…
மட்டக்களப்பின் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களும் சிரேஷ்ட சாரணர்களுமான தவேந்திரன் மதுஷிகன் மற்றும் அமலநாதன் கௌஷிகன் ஆகிய இரு மாணவர்களுக்கு சாரணியத்திற்கான அதி உயர் விருதான ஜனாதிபதி விருது கிடைத்துள…
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார். இதற்காக…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் டெங்கு நோய் தீவரமாகப் பரவி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பண…
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 15 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹித்தெட்டிய, பெந்தோட்டகேவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஹித்…
குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒருதொகை தங்கத்தை அகழ்வற்கு முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் இருக்கும் இடத்தை கண்டறியும் அதிசக்திவாய்ந்த ஸ்கேன் இயந்திரத்துடன் காரி…
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் மேலும் காலதாமதம் செய்வதால் அதனை சந்தைக்கு விநியோகிப்பதில் சிக்கல் நில…
நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான …
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை இந்த வருடம் நடத்தாமல், அனைத்து மாணவர்களும் உயர்தரப் பரீட்சையைத் தொடர்வதற்குத் தகுதியானவர்கள் என்று அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்…
கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவுப் பொருட்களையும் அபகரித்துள்…
தனது 06 வயது பேத்தியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர கடந்த 23ஆம் த…
சிங்கப்பூரில் நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் ச…
இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ள…
மனித கடத்தல்காரர்களிடம் அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளுக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்துவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார…
தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு அது பெருமை எனப் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய பா…
நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் முதல…
சமூக வலைத்தளங்களில்...