ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பெருமையுடன் வழங்கும் சித்திரை வசந்தம் - 2023 மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்றது!!
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம்!!
போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
இலங்கைக்கு சுற்றுலா வந்த   ரஷ்ய பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி  மற்றும்  பணம் ஆகியவற்றை திருடிய நபர் மீது பொலிஸார் வலை வீச்சு .
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இந்தியாவின் டாடா குழுமம் முதலிட தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள்   இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு.
மட்டக்களப்பில் சிங்கள மகா வித்தியாலயம்  திறந்து வைக்கப்பட்டது .
பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது .
வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல்  வசந்த கரன்னாகொடவிற்கு   அமெரிக்காவுக்குள்  நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்  மூன்று நாட்கள் மூடப்படும் .
வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன்  வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் தப்போது சென்றது தவறு என்றால் இதற்கு முன்னர்  16 தடவைகள் சென்றதும் தவறுதான்.
 இலங்கையில் மேலும் 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் .
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலதில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன .
அடிப்படை உரிமைகளுக்கு முரணானது .
நாட்டில்  பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை.
மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு மாணவர்களுக்கு சாரணியத்திற்கான ஜனாதிபதி விருது
பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன்
  ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று  வரை 700 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 22 வயது இளைஞன் ஒருவர் மரணத்தைத் தழுவியுள்ளார்
புகையிரதம் மோதியதில் 15 வயதுச் சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
 தங்கத்தை அகழ்வற்கு முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய முட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல் .
 சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை இந்த வருடம் நடத்தாமல்,அனைத்து மாணவர்களையும் உயர்தரத்தைத் தொடர்வதற்குத் தகுதியுடையவர்களாக அறிவிக்கவும் .
 மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை  தாக்கி பக்தர்களுக்கு இடையூறு  செய்த  கபில யானை.
 06 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவுக்கு விளக்க மறியல் .
சிங்கப்பூரில்  கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்திய நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஒரு தரப்பினர் மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள்-- மனுஷ நாணயக்கார
எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு அது பெருமை-   சாணக்கியன்