சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி …
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் வீடின்றி குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த குடும்பமொன்றுக்கு வசதிகளுடன் கூடிய வீடு வழங்கி வைக்கப்பட்டது. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் ந…
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதித் தவிசாளர் பொறியியலா…
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்…
தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்…
இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனை அமைப்பில் சுமார் 25% வீதத்தில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம்…
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் …
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜி.சுகுணனின் வழிகாட்டலின் கீழ் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கரையோர டெங்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்…
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கல்வி துறையினை மேம்படுத்தும் வகையில் புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் மட்டக்கள…
கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தின் முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி பனியின் கீழ் மாகாணத்தில் பின்தங்கிய கிராம பாடசாலை மாணவர்களின் கல்விஇசுகாதாரம்இபோஷாக்கு போன்ற…
கந்தசஷ்டி இறுதி நாள் விரத பூஜையின் சூரசம்ஹாரம்; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் இன்று கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சூரன் போர் என அழைக்கப்படு…
பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதி…
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேர் க…
கடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும…
ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த மூன்று இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 22ஆம் திகதி ஆண்களை உள்ளடக்கிய 6 பே…
பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான மதிப்பிடப்பட்டுள்ள உரத்தொகையில் முதலாவது தொகுதியாக 13,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த உரக்கப்பலான…
கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 18 பாடசாலைகளின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெ…
கொழும்பு கோட்டை மொத்த வியாபாரிகளால், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சா…
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் வருடந்தோற…
இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்கு…
ஸ்ரீலங்கன் எயார்லைஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கவுள்ளதாக துறைம…
இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு, துருக்கியின் சந்தைவாய்ப்புக்கள் பாரிய பங்களிப்புச் செய்வதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். துருக்கியின் தேசிய தின வைபவத்தில், பிரதம அதிதியாக க…
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் எஸ்.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நடை பவனியில் பாடசாலையில் மூத்த கல்வியலாளர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந…
பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தற்காப்பு கலையை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் எக்ஸ்ட்ரீம் சோட்டோகான் கராட்டி பயிற்சி கழகத்தினால் தற்காப்பு கலை பயிற்சி பட்டறைகளை மட்டக்களப்ப…
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் …
கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் எழுதிய புதுக்கவிதை நூலான ‘மனதோடு பேசும் மௌனங்கள்’ மற்றும் ஹைக்கூ கவிதை நூலான ‘மகிழம் பூக்கள்’ ஆகிய கன்னி நூல்களின் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பு -செங்கலடி பிரதேச…
மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுத்துள்ள சிறுவர் சிநேக மாநகர் எனும் திடத்தின் ஊடாக மாநகரை தூய்மைப்படுத்தும் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன சிறுவர்களை முன்னிலைப்படுத்திய மாநக…
உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தினையொட்டி சுனாமி ஒத்திகை தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 2022.10.28 நடை பெற்றது பிரதம அதிதியாக…
தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தவொரு திட்டமும்…
சமூக வலைத்தளங்களில்...