பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

 


 பாடசாலை செல்லும் 15 வயது  சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை  எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.