வடக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
 பாம்பு கடிக்கு இலக்காகி ஒரு வயதுஆண் குழந்தை உயிரிழந்துள்ளது
கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது .
காதலனிடம் நிதி மோசடி செய்த காதலி கைது
மடு அன்னையின்  திருவிழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார் .
அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
போதைக்கு அடிமையான 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காற்றாலை மின்சக்தி நிலைய திறப்பை கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் .
பாப்பரசர்  பிரதிநிதி முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சத்திர  சிகிச்சை  மூலம் குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் வயிற்றி துணியை வைத்து தைத்த வைத்தியர் .
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பணிப்பெண்ணாக பணிபுரிந்த 17 வயதுடைய சிறுமியொருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்?
15வயது சிறுவன் துஸ்பிரயோகம் -33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது.
பெட்ரோல் குண்டு வீசி வீடு ஒன்று சேதமாகப்பட்டுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தினை  நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி மகஜர் .
 தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவு தினம், அனுஷ்டிக்கப்பட்டது.
முதியவரைகடத்தி சென்று அவரிடமிருந்து 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட  பெண் உட்பட நால்வர் கைது .
 சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.