வடக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
வட மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
 வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம்-  எஸ். தவபாலன்
 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
கிளிநொச்சி பகுதியில் கணவனால் கண் மூடித்தனமாக  தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண்  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 தனி அறைகளில் தங்கியிருந்த  இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியதில்  ஒருவர் சம்பவ இடத்தில உயிரிழந்ததுடன் , மற்றொருவர் காயமடைந்துள்ளார் .
நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள்   இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம்  வந்தடைந்தனர்.
 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.
 இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை  வீசியுள்ளனர்.
12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது .
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிறிஸ்தவ சபை  கட்டடம் அமைப்பதற்கு  எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற முயல்வதாக ஊர்ஜித படாத தகவல்கள் வெளியாகி உள்ளன ?
வட பகுதியில் சில இடங்களில் சூரியன் உச்சம் தொட உள்ளது .
நீண்ட நாள் தேடப்பட்டு வந்த பெண் போதைபொருள் வியாபாரி கைது .