பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமார் 4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் தலைவரான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு கல்முனை மேல் நீதிமன்றம் பிணை வழங்கிய…
ஒலுவில் பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருள் கலந்த பீடி வைத் திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட 16 வயதுச் சிறுவன் யாழ். அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். அ…
மட்டக்களப்பு பின்தங்கிய அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் (FOBH-UK) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் சத்துமா விநியோகம் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட…
கல்முனை, பாண்டிருப்பில் வசித்த புலம்பெயர் உறவுகளின் அனுசரனையில் பாண்டிருப்பு 2 இல் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய கட்டடத்தில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம், சமய நிகழ்வுடன் திறந்து வைக்கப…
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்பான சிற்பங்கள் அறக்கட்டளை சமுக மேம்பாட்டு அமைப்பினால் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் அம…
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்குகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றுபடவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து கவ…
ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி அம்ப…
கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆழ்கடல் குறுந்திரைப்படம் நேற்று முந்தினம் (28) பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரதே…
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சுமார் 800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த 54 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படைய…
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞனை மீட்பதற்கு …
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போத…
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை…
பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றம்செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், எவ்வித தயவுதாட்சண்யமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம…
அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO- USA) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 500 கண்வில்லைகளை வழங்கியுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா முரளீஸ்வரன் வ…
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும்,ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் பிரதேச செ…
கிளிநொச்சியை பிரதான தலைமையகமாக கொண்டு கடந்த 07 வருடங்களாக தாயகத்தில் மனித நேய பணிகள் ஆற்றி வருகின்ற புதிய வாழ்வு தன்னார்வ நிறுவனத்தின் பேராளர்கள் குழு அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று இரு நாட்கள் வ…
கல்முனையிலிருந்து செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி ஆழ்கடல் மீன் பிடிக்குச் சென்று திசைமாறி காணாமல் போன 4 மீனவர்களும் 15 நாட்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாம…
தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உ…
சமூக வலைத்தளங்களில்...