அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்பான சிற்பங்கள் அறக்கட்டளை சமுக
மேம்பாட்டு அமைப்பினால் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ செயற்திட்டத்தின் கீழ்
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் அமைப்பின்
தலைவர் பிரகாஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய பாண்டிருப்பில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.