டுபாயில் வேலை செய்யும் இலங்கையர் ஒருவர் “Abu Dhabi Big Ticket” என்ற லொட்டரி சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 20 மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது…
பிரித்தானியா 2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்க்லே கூறினார். பிரித்தானியாவில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணி…
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிறுமி ஒருவர் சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. 8 வயது சிறுமி சூட்கே…
துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 39 இலங்கையர…
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு …
சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வருடம் சிறை வாசம் அனுபவித்து வெளியில் வந்தவருக்கே மீண்டும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்…
பிரித்தானிய முழுவதும் Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவ…
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் லஸ்டின் இமானுவேல் (28). 10 இளம் பெண்களை ஜூலை 31ம் தேதி ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் கொண்டாடினார்.…
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான இ…
கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர் தமிழ் என்ற பெயருடைய 12 வயதுடைய சிறுமியாவார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், …
குவைத் அரசாங்கம் 05 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இந்தக் குழுவில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஷியா மச…
பங்களாதேஷின் - பரிஸ்ஹல் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக சர்வத…
அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் இதுவரை 1600 லீட்டர் தாய்ப்பாலை தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் வசிப்பவர் எலிசபெத். இவர், ஹைப்பர்லாக்டேசன் சி…
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத ஆயுத தாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி(38). இவர் பா…
சவூதி அரேபியாவில், ரியாட் நகரில் வீட்டு வேலை பணிக்காகச் சென்ற ஒரு பெண் அந்நாட்டில் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளார். குறித்த பெண்ணுக்கு சவூதி அரேபியாவில் ஊசியால் குத்தி சித்திர…
பாகிஸ்தானில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு கோவில் மீது ரொக்கட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை …
மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்…
இன்று (16) அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று அலாஸ்கா தீபகற்பப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது, இது அருகிலுள்ள பிராந்தியங…
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் அமீர் அலி - குதேஜா என்ற தம்பதியினருக்கு 7 குழந்தைகள் இருக்கின்றனர். தாய் தந்தை போன்றே குழந்தைகள் 7 பேரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் திகதி பிறந்தது சிறப்பம்சமாகும்…
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடு…
நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் முதல…
சமூக வலைத்தளங்களில்...