குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 05 கைதிகளில் இலங்கையரும் ஒருவர் .

 


குவைத் அரசாங்கம் 05 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இந்தக் குழுவில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.