பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
 வாகரையில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு!!
மட்டக்களப்பு வவுணதீவில் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு!!
புகையிரத பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்க்கப்பட்டுள்ளது.
சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
சதுப்பு நிலங்களை மறுசீரமைப்பதில் உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றிருக்கும் தேசபந்து தென்னகோன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
 எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 பஸ்  விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.
 அம்பாறையில் குரங்குகளின் தொல்லையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund)  அமைக்க யோசனை .
பொது சுகாதார பரிசோதகர் திலீப ரொஷான் குமாரவின் கொலையாளிகளை அடையாளம் காண ஆறு பொலிஸ் குழுக்கள் .
பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது
இலங்கையில் இந்த ஆண்டு (2024) இதுவரை மொத்தம் 83 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
 கண்டன அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
 மட்டக்களப்பு பொது நூலகமும், மட்டக்களப்பு பண்பாட்டலுவலகமும் இணைந்து நடாத்திய "துளிர்விடு" சஞ்சிகை வெளியீடு!
 அம்மா வீடு சிறுவர் பராமரிப்பு  நிலையம் இன்று காலை மட்டக்களப்பு புகையிரத  நிலைய வீதியில்  திறந்து வைக்கப்பட்டது.