முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும், இல்லையெனில் ரொட்டி தவிர ஏனைய வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என …
மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில்14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த குற்றச் சம்பவம் தொடர்பில் அப்பிரதேச ஆலயமொன்றின் தலைவர் உட்பட 04 பேரை தொம்ப…
கடந்த 30 வருடங்கள் நீர்ப்பாசன திணைக்களத்தில் பல உயர்நிலை அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி எஸ் கணேசலிங்கம் அவர்களின் கடந்த 30 வருடங்கள் நீர்ப…
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மண்முனை மேற்கு, வாழ்வகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட விழிப்பூட்டல் பேரணியும் மாற்றுத் திறனாளிகள் நிகழ்வும் வவுணதீவில் இடம்பெற்றத…
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக…
பத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் போலி அட்டைகளை பயன்படுத்தி பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளனர். இதன்போது இயந்திரத்தில் இருந்து 5…
கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
போலந்து மற்றும் துருக்கியில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
15 வயது சிறுமியை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்ய தயாராக இருந்த இளைஞரையும் அவரது மாமாவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு மாமா எனப்படும் நபர் அறிவுரை கூறியதுடன் சிற…
2023 ஆம் ஆண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டு சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளத…
இந்த வருடம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிக்காக 1500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனாதிபதி நிதியத…
மட்டக்களப்பு ஒசானம் இல்லம் விசேட தேவையுடையவர்களின் ஒளிவிழா நிகழ்வு ஒசானம் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் இயங்கி வரும் விசேட தேவையுடைவர்களின் நிலையங்களின் ஒன்றான ஒசானம் இல்ல விசேட தேவையுடையவ…
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகளின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகளின் ஒன்றுகூடல் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்…
கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களுக்கான தலைமைத்துடனான வாண்மை விருத்தி மற்றும் நீச்சல் பயிற்சி தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது. …
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்கள செலிஸ்ரர் ஜெனரல் தலைமையிலான குழுவினர் மட்டு அம்பாறை விஜயம் மேற்கொண்டு விசாரணை-- (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு த…
நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி…
கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆழ்கடல் குறுந்திரைப்படம் நேற்று முந்தினம் (28) பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரதே…
அரசாங்க அதிபர் முன்னிலையில் வீட்டுத்தோட்ட பயிர்கள் வழங்கி வைப்பு!! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் முன்னிலையில் வீட்டுத்தோட்ட பயிர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று …
நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் எம். எம். எச். நஜிமுதீனால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மத்தியஸ்த சபைக…
உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது. எனினும், தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது. 132 நாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட…
உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 80 இலட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் தலா ஒரு இலட்சம் வீரர்க…
புதிய வாகனப் பதிவுகளுக்காக ஜனவரி 1, 2023 முதல் வாகன எண் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் 01 ஜனவரி 2023 முதல் திருத்தியது. புதிய கட்டணங்களின் பிரகாரம், பரீட்சைகள் திணைக்களத்தினால் வழ…
வளர்ப்பு நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா …
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசலை சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். …
மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியில் சென்றுகொண்டிருந்தவர் தனது வர்த்தக நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளை …
ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் லிதிஸ் எனும் சிறுவனே இவ்வாறுமரணமடைந்துள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் குறித்தபகுதியில் மலசல கூடத்தி…
சபரிமாலை யாத்திரை செல்லும் யாத்திரிகள் முன்னெடுத்த விரதத்தின் இறுதி நிகழ்வான மகரஜோதி பெருவிழாவின் மண்டல பூர்த்தி விழா மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. சபரிமலைக்…
குருநாகல், தோரயாய பகுதியில் இன்று (10) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒ…
சமூக வலைத்தளங்களில்...