இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன் தக்ஷாலினி ” ஆடல்…
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞையை எதிர்வரும் 5 வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துள்ளதாகக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் …
சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இப்தார் நிகழ்வு காத்தான்குடி மஸ்ஜிது ஸுன்னா பள்ளிவாயலில் வெகு சிறப்பாக இடம் ப…
மட்டக்களப்பில் அவதானமின்றி வீதியைக் கடக்கமுற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் நேற்று வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒர…
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவில் உள்ள தேவபுரம் மைதானத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலாமாக இன்று (15) சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…
யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று பதவியேற்றதை தொடர்ந்து, கனடாவின் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வ…
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (15) பாரா…
வரதன் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை(15.03.2025) மீட்கப்பட்டதாக வெல…
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும் வேட்பு மனுக்களில் 50 விதமான பெண்களின் பங்களிப்பும் 25 விதமான இளைஞர்க…
வரதன் எதிர்வரும் காலங்களில் இடம்பெற உள்ள தேர்தல்களை மையமாக வைத்து கிழக்கு மாகாணத்தில் இன்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயமானது இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்…
மட்டக்களப்பில் நண்பர்களிக்கு இடையேயான மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற…
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியி…
சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும் என அம்பாரை மாவட்ட தமிழரசுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன…
மட்டக்களப்பில் தமிழ் சங்க மண்டபத்தில் இந்நிகழ்வானது தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களுடைய தலைமையில் 13.03.2025 வியாழக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது நிகழ்வானது மங்க…
மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. த…
இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமி…
சமூக வலைத்தளங்களில்...