அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபா.
கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு  ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர ஆலயத்தில்  தீபாவளி  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ ஆப்கானிஸ்தானில்  தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும்  பெண்கள் பயணித்த பஸ் விபத்தில் சிக்கியத்தில்  14 பேர் காயம், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கடுமையான  போராட்டத்துக்குப் பின்னர் பாறை இடுக்கில் சிக்கிய மாணவி  மீட்கப்பட்டார்
இலங்கை வாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன் - ஜனாதிபதி
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடை பெற உள்ளது
5 பழைய இரண்டு மாடிக் கட்டிடங்கள்  ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளன
மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நேற்றைய தினம்  அஞ்சல் மூல    வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட  மட்டக்களப்பு  தமிழ் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
சம்சுங் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகங்கள் பூரண ஆதரவு!!
 மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் -    தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி  வேட்பாளர் அருண்மொழிவர்மன்.
 மட்டக்களப்பில் 3 ஆசனங்ளை நாங்கள் கைப்பற்றுவோம் - தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் இளையதம்பி தவஞானசூரியம்
கணவன், மனைவி ஆகியோர்  கொடூரமாக கொலை செய்யப்பட்ட  சம்பவம்  ஒன்று பதிவாகி உள்ளது .
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழந்தனர்.
இளஞ்சைவ பண்டிதர், சைவ பண்டிதர் பரீட்சைகளில் சித்திபெற்றோரது விபரங்கள் வெளியாகியுள்ளது.
 இந்தோனேசியா நாட்டில்  ஐ போன் 16 மாடல் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்தது ஏன் ?
பாஸ்போர்ட் வரிசையில் இருப்பவர்களுக்கு கூடாரம் அமைத்து  கதிரை    போட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று (30)  ஆரம்பமாகிறது .
ஒன்றரை வருடங்களில்  நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
 10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும் ஆங்கில மொழியில் கூறிய 4 வயது சிறுவன், மிகப் பெரிய எண்களை இலகுவாக ஆங்கில மொழியில் கூறியும் சோழன் உலக சாதனை படைத்தார்.