முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சின் செய…
. இ ந்துக்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி வி…
பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களின் குரல்கள…
பலாங்கொடை – கதிர்காமம் பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்றும் லொறி ஒன்…
செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி 20 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்டகப்பட்டார். இந்த சம்பவம், கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாந…
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது தீவாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.…
2024 உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உயர்தரப் பரீட்சார்த்திக…
பாணந்துறை ஜனப்பிரிய மாவத்தையில் வரிசையாக அமைந்திருந்த, 5 பழைய இரண்டு மாடிக் கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனப்பிரிய மாவத்தையின் வீதி இருபுறங்களிலும் வடிக…
இந்த தீபாவளிப் பண்டிகையானது உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேற்றி சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாக அமையவேண்டும் என அனைத்து வாசகர்களுக்கும் #BATTIMEDIA …
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் நேற்று 30.10.2024 நடைபெற்றது குறிப்பாக மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள், காவ…
வரதன் தமிழ் மக்களின் வாழ்வில் வருடத்தின் இறுதியாக வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் உற்சாகத்துடன் கிழக்கு வாழ் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் தீபாவ…
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் லயன்ஸ் கழக உறுப்பினரும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்மு…
வரதன் மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஒரு தொடர்ச்சியாக ஒரு கட்சியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சியில் சென்று விட்டு சொல்வதல்ல மாற்…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நாங்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை எமது கட்சி நிச்சயமாக கைப்பற்றும் எமது சிந்தனையும் அதுதான் எமது கட்சியின் தலைவரான தோழர் அனுர…
யாழ்ப்பாணம் - பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாணிக்கம் சுப்பிரமணியம், சுப…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடு…
இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு த…
சைவத் தமிழ் மன்றத்தின், அகில இலங்கை சைவபண்டிதர் சபை 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம், 18 ஆம் 19 ஆந் திகதிகளில் நடாத்திய இளஞ்சைவ பண்டிதர், சைவ பண்டிதர் பரீட்சைகளில் சித்திபெற்றோரது விபரங்கள் வெளியா…
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தடை காரணமாக அந்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களை பயன்படுத்துவத…
பாஸ்போர்ட் வரிசையில் இருப்பவர்களுக்கு ஹட் அமைத்து கதிரை போட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். முன்னைய அரசு செய்த தவறினால் பாஸ்போர்ட் வரிசை தொடர்வதாக கூறிய அ…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று (30) ஆரம்பமாவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள…
நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்க…
FREELANCER திருகோணமலை மாவட்டம் கின்னியாவில் வசித்து வரும் இயன்முறை மருத்துவர்களான திரு.மொஹமட் நஸ்மி மற்றும் திருமதி. பாதிமா பாசீஹா போன்றோரின் 4 வயது மகனான மொஹமட் அக்லாம் பிலால் கணித அடுக்குகள…
தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உ…
சமூக வலைத்தளங்களில்...