பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு பெரியநீலாவணை பொலிஸ் நிலைய…
நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த சந்தேகநபர்கள் இருவருடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திரு…
கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில…
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் சூட்சுமமான முறையில் நடத்தி செல்லப்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையத்தை கடந்த சனிக்கிழமை(21) இரவ…
கிழக்கு அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட சுதர்சன் அருளானந்தம் (திறந்த பிரிவு - பாடலாக்கம் ) போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினைப் பெற்று வீரமு…
(முஹம்மத் மர்ஷாத்) மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழாவும், விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வும் றோயல் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவே…
சமூக வலைத்தளங்களில்...