கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளி கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சி…
இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலா…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்கம் நடத்திய இரத்ததான முகாம் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெ…
வாழைச்சேனை - புனாணை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்…
மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்ட் டி போல் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையும், குரு முதல்வருமான அருட்பணி ஜி.அலெக்ஸ் றொபட்டின் தலைமையில் இருதயநாதர் ஆலய முன்றல…
வடக்கு கிழக்கில் இருந்து கதிர்காம திருத் தலத்திற்கு செல்லும் பாத யாத்திரியர்களின் சுகாதார நலன் கருதி உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டன. அடியார்க…
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வ…
அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பேச்சுவார்த்தைகள் சகலதிலும் முஸ்லிம் தரப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகளுடன் ஜ…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட…
(கனகராசா சரவணன்) நாட்டிலுள்ள 8 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகு…
கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ரிதிதென்னை கிராமத்தின் 32 வருட வரலாற்றில் முதன்முதலாவதாக பொது வாசிகசாலை இன்று 19.12.2022ம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பிரதேச மக்…
வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொ…
பொத்துவிலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 16 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன…
சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா மகராஜின் 119 ஆவது ஜனன தின நிகழ்வு அவர் பிறந்த காரைதீவில் நடைபெற்றது .காரைதீவு இந்து சமய விருத்தி சங்க தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதி…
கிழக்கு மாகாணக் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண கல்விக் க…
திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 120 ஆடுகளைக் கொண்டு சென்ற ஐந்து பேர், நேற்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். …
வடக்கு கிழக்கு ஓப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பினால் காரைதீவு மண்ணின் இளம் கவிஞர் எழுத்தாளர் பாடலாசிரியர் குறும்பட நடிகர் என பல்துறை சார்ந்த பன்முக கலைஞன் காரை.யன் கதன் என அழைக்கப்படும் சிவானந்…
கிழக்கு மாகாணத்தில் உள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில், கடந்த ஐந்து வருட காலமாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றம் இன்னமும் வழங்கப்படவில்லை என தெரிவித்து கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்…
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் ஏற்…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் ந…
தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தவொரு திட்டமும்…
சமூக வலைத்தளங்களில்...