மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் புதிய அதிபராக அன்ரன் பெனடிக் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பின் பங்குபற்றுதலுடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகில…
மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்ட் டி போல் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையும், குரு முதல்வருமான அருட்பணி ஜி.அலெக்ஸ் றொபட்டின் தலைமையில் இருதயநாதர் ஆலய முன்றல…
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அ…
அ டுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில ம…
2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் 2023 ஆம…
இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பி…
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆ…
மட்/மண்முனை மேற்கு கல்வி வலய தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் முதல் மும்மொழிக் கதம்ப நிகழ்வு கடந்த 03 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் தி.பத்மசுதன் தலைமையில் ப…
எதிர்கால தலைவர்களாக மிளிரவிருக்கின்ற மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாமென மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் உருக்கமான வேண்டுகோலொன்றினை அறிக்கை ஒன்றின் ஊடாக முன்…
LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் "கருத்து வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப் பாவனையும்" எனும் தலைப்பில் இரண்டு நாட்களை கொண்டமைந்த விழிப்ப…
நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியான நிலையில் அதிக்கூடிய புள்ளிகளை பெற்ற சில மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. பன்னிப்பிட்டி கிறிஸ்துராஜா வித்தியாலயத…
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளைமறுதினம்(23) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தி…
2021ஆம் ஆண்டுக்கான G.C.E சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்க…
நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக…
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இடம்பெறும் பகிடிவதை காரணமாக 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 169 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர் என கலைப்பீடத்தின் பீடாதிபதி கல…
(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு வர்த்தகர்கள் சங்கம் நடாத்தும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 2021 வருடத்தில் உயர் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான விசேட கௌரவிப்பு விழா மட்டக்கள…
இலங்கை சிறார்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் குடிவ…
சமூக வலைத்தளங்களில்...