2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும்.

 


2022  ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகள்  இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.