வி.ரி.சகாதேவராஜா இன்று 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி திதிதான் நாக சதுர்த்தி ஆகும். *1. நாக சதுர்த்தி என்றால் என்ன?* ஆடி மாத வளர்பிறையில் வரும் 4-ம் திதியான சதுர்த்தியே நா…
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம், மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முதல் தடவையாக சீர்வரிசையுடன் ஆடிப்பூரத் திருவிழா நேற்று ( 14) வெள்ளிக்கிழமை …
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் அமைச்சுக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை. அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வ…
( வி.ரி.சகாதேவராஜா) உயர்தர மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்பிரதி அதிபர் எஸ். ரவிஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மன…
திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல…
ஹஸ்பர் ஏ எச் – கிழக்கு மாகாணத்தின் பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் பழங்குடியினரின் பாரம்பரிய விழா, நேற்று …
அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதியில் நேற்று நள்ளிரவு 10.30 மணியளவில் திடீரெனப் புகுந்த காட்டு யானையால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.மக்கள் நடமாட்டம் உள்ள வீதிக்குள் யானையைக் கண்…
அம்பாறை மாநகர சபைப் எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் திங்கட்கிழமை (13) மாலை திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தொழிற்சாலைக்கு பெரும் சேதம் ஏற்…
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு நேற்று சனிக்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் மிகச்…
மட்டக்களப்பு - batticaloa
“பாதுகாப்பான உணவு – ஆரோக்கியமான சமூகம்” மட்டக்களப்பு மாவ…
சமூக வலைத்தளங்களில்...