புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான “பிரதீபா” சித்திரப் போட்டியில் மட்/ பட்/ துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் தரம் 11 …
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக அமைதிவழி போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர். சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக வன ஜ…
கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதபவனி (20) வியாழக்கிழமை பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது. கடந்த 10.08.2025 அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது. நாள…
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின் தலைமையில் நடைபெற்றது. கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 ப…
வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு பதினொருபேர், பத்து ஓவர்கள் மட்டுப்படுத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.08.17ஆந் திகதி வீரமுனைபொது விளையாட…
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி நேற்று ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனையொட்டி முழுக் காரைதீவுக் கிராமமே விழாக் கோலம் பூண்டது. அதிரும் இசைஒலிகளால் கார…
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத…
சமூக வலைத்தளங்களில்...