மட்டக்களப்பு, மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில்குளம் உலக நாச்சியார் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என மட்டக்க…
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்க…
அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஷ்கொல்லாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (04) மாலை இடம் …
தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டு ஒன்றில் வழிதவறி சிக்கித் தவித்த எட்டு பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டி…
காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்க…
கிரான்குளம் கடற்பரப்பில் நேற்று (4) இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல்போயுள்ளார். மேலும், மற்றுமொரு மீனவர் நீந்தி கரைசேர்ந்து உயிர் …
நாட்டில் எவ்வளவு பெரிய அரசியல் செல்வாக்கு, அதிகாரப் பதவி அல்லது பணபலம் இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது என்ற திடமான நம்பிக்கை இன்று மக்கள் மத்தி…
எமது அரசுக்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நல்லது’ (அபே ஆர்ன்டுவ වසර දෙකයි රටට සුබයි) என்ற பொருண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் மக்கள் பேரணித் தொடரின் முதல் இரு பேரணிகள் …
இலங்கையில் நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வ…
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு முன்னேற்றமாக, சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில்குளம் உலக நாச்ச…
சமூக வலைத்தளங்களில்...