இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்த…
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 km தொலைவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளது. இது மேலும…
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக "தூய்மையான நகரம் - ஆரோக்கியமான வாழ்க்கை" என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் ப…
மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோறளைபற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சில கிராம சேவகர் பிரிவுகளை கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங…
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் …
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் உள்ள 4.4 மில்லியனுக்கும் அதிகமான (44 இலட்சம்) மாண…
இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது…
அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள…
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக "தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை" என்னும் தொனிப்பொருளில் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் பேரிட…
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறைக்கு நேற்று (07) விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும்,…
அம்பாறை மாவட்ட திருக்கோவில் விநாயகபுரம் நாவுக்கரசர் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விடுகை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியை திருமதி நிரோசினி சிவநேசன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.…
இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பத…
சமூக வலைத்தளங்களில்...