கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இ…
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி உயர்தர வகுப்புகள் …
வடமேல் மாகாணத்தில் காணப்படும் அதிபர், ஆசிரியர் பிரச்சினைகளை எதிர்வரும் ஜூன் 30ம் திகதிக்கு முன்னதாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுனர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்து…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வால்க்கட்டு - மணற்பிட்டி வரையான வீதி புனரமைப்புப் பணிகள் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் இராஜாங்க அம…
கண்டியில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் மற்றும் கண்டியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தொழிற்சங்க…
நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக, குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகள் வழங்கத் தீர்மானிக…
மட்டக்களப்பு நொச்சிமுனை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவக கிழக்கு பல்கலைக்கழக கட்புலத்துறை 3ம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் சிரேஷ்ட விரிவுரையாளர் V.கோகுல ரமணன் அவர்களின் வழிகாட்டலின் க…
சுமார் 18 சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்வதற்கான தொழில்முறை நடவடிக்கையை நேற்று (மே 15) ஆரம்பித்ததாக அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு தெ…
பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி…
நுவரேலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இந்தியாவில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வரதன் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் மக்கள் அபிவிருத்திப் பணிகளில் பயனறும் வகையில் உச்சபட்சப் பயனைப் பெற வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் திணைக்கள உதவி ஆணையாளர் சூரியகுமார் பார்த்தீபன் …
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முட…
சமூக வலைத்தளங்களில்...