செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இன்றும் 11 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, இன்றைய தினம் அரை நாள் அகழ்வு பணிகள் இடம்பெ…
நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளே அதிக எண்ணிக்கை…
இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை. காலை நடை பெற்றது 40 வருடங்களின் பின் நடைபெறும் இக் கும்பாபிஷேகத்தி…
நாட்டில் உள்ள 185 பாடசாலைகளிலும் 221 அரச நிறுவனங்களிலும் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவ…
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கான பிரதான காரணம் இளைஞர் யுவதிகளிடையே நிலவும் வேலை வாய்ப்பின்மையேயாகும். ருமேனியாவ நாட்டிற்கான வேலை வாய்ப்பு இதற்கான நிவாரணமாகும். இவ்வாறு மட்ட…
சந்தையில் உள்ள அரிசி மாஃபியாவை ஒழித்து மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்கும் நோக்கில், கிரி சம்பா அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி தொழிற்பயிற்சி நிலையத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள 311 தொழிற்பயிற்சி நிலையங்களில். கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம். …
மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர் விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . இலங்கை ராமகிரு…
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (04) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 13 மோட்டார் சைக்கிள்கள் …
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்திய பிரித்தானிய அரசாங்கம், கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. முன்னதாக செம்மணி மன…
சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ப…
இஸ்ரேல் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வளர்ந்து வரும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், வீட்டு பராமரிப்புத் துறையில் பணிகளை மேற்கொள்ள 29 இலங்கைப் பெண் தொழிலாளர்கள் கொண்ட புதிய குழு ஜூலை 7 மற்றும் …
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் 2025.07.05 மாகாண மட்ட தமிழ் தின விவாத போட்டியில் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்க…
யாழ் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 மனித என்புத் தொகுதிகள் யாழ் பல்கலைக்கழகத்தில்…
சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் த…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு எம்மை அச்சுறுத்தி மிரட்ட முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நேற்று(04.07.2…
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் இர…
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாராதொட்ட ஹேவாகே அஜித் குமார் எனப்படும் ‘தெ…
ஆலயமொன்றின் கூரையைப் பிரித்து ஐம்பொன் விக்கிரகம் ஒன்று திருட்டுப் போயுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன்…
கடந்த சில நாட்களாக உங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு புதிய நீல நிற வளையம் தென்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது என்ன என்று குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம், இ…
இலங்கையில் விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் மருத்துவத்துறை, பொறிய…
சமூக வலைத்தளங்களில்...