நேபாளத்தில் முதல் முறையாக, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் நோக்குடன் ஒரு தாய்ப்பால் வங்கி நிறுவப்பட்டுள்ளது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும், குறைப் பிரசவத்தில் …
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மூன்று மணிநேர வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார். சுங்கத்திலிருந்து முறையான ஆய்வுகள்…
மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவையின் அனுமதிகள் பெற வேண்டி இருப்பதனாலே வட மாகாணத்தில் இருப்பது போல மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நியமிக்க ப்பட்டுள்ள…
சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி ம…
மதுரை சென்ற வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்துள்ளது. மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்…
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்…
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற “பசுமை புகையிரத நிலையம்” என்ற போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்ட திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரி மற்றும் சக ஊழியர்களை …
குளியாப்பிட்டிய - வல்பிடகம பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 44 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு கார…
தெஹிவளை கவுடான பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் விற்பனைக்காக காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார ஆணையத்தால் கடந்த பெப…
மருத்துவர்.பொ.ஜெசிதரன் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ்ப்பாணம். நாம் உண்ணும் உணவானது சுத்தமாகவும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். நுண்ணங்கிகளின் தாக்கத்தால் அவற்றின் தரம…
வாழைச்சேனையின் ஒரு காலத்தில் செயலிழந்த காகிதத் தொழிற்சாலை இப்போது லாபத்தில் இயங்கி வருவதாகவும், அதன் நீண்டகால கடன்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரி…
ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி கைதியை விடுவித்த விவகாரத்தில், அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை …
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண் பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல் போட்டி இடம் பெற்றது. மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாகாண மட்ட போட்டிக்கு…
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான, முறைமை இல்லாமல் அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டை முன…
K P K Mahidhara உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?? உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சித…
செல்வராஜ் வினோதராணி, இரண்டாம் வருடம் கல்வியியல் சிறப்புக்கற்கை, பிள்ளை நலத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம். கல்வி என்பது முறை வழிப்படுத்தப்பட்ட நிலையில் முனைப்பாக செயல்படக்கூடிய சரியான வயது எல்…
□. அறிமுகம்: தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி (Vaccine) என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் உயிரியல் மருந்தாகும். இது பொதுவாக நோய்க்காரணி (வைரஸ் அல்லது பாக்டீரியா) பலவ…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் கோயிலின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு விழாவின் பச்சை கட்டல் விழா களைகட்டி வந்தது. இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இறுதி பச்சை கட்டல் சடங்குடன்…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இன்று காலை காத்தான்குடி வாவி பகுதியில் பொது மக்களால் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள…
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்மலானையிலிருந்து உறவினர் வீட்டிற்குச் சென்ற இவர்கள், ஆற்றுக்கு நீராடச்…
யுவதி ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் மட்டக்களப…
சமூக வலைத்தளங்களில்...