மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
இன்று காலை காத்தான்குடி வாவி பகுதியில் பொது மக்களால் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .
காத்தான்குடி பொலிசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.