ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

 


பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
இரத்மலானையிலிருந்து உறவினர் வீட்டிற்குச் சென்ற இவர்கள், ஆற்றுக்கு நீராடச்சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
குறித்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.