பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரத்மலானையிலிருந்து உறவினர்
வீட்டிற்குச் சென்ற இவர்கள், ஆற்றுக்கு நீராடச்சென்ற போதே இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.