பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக…
சீன நிதியுதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமை…
சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில், மட்டக்களப்…
(வி.ரி. சகாதேவராஜா) ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், சமூக, கல்வி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீ…
செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு மண்ணில் குழந்தை நல மருத்துவத் துறையில் சிறப்பா ன சேவையாற்றி, எளிய மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர் வைத்தியர் விஷ்ணுகுமார் சிவபாதம் (Dr. Vishnu Sivapat…
காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார். நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்…
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதியிலுள்ள வயல் வெளிக்குள் ) உட்புகுந்த காட்டு யானையொன்றை வயல் நிலங்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் பல விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளன. அத்தோடு குறித்த யா…
பொலிஸ் தலைமையகத்தினால் பயன்படுத்தப்படும் தரவுத்தளக் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு காரணமாக, பொலிஸ் சான்றிதழ்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் …
12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்த…
"இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது முதலே, இன்னும் 6 மாதங்களில் வீழும், 3 மாதங்களில் வீழும் என ரணில் விக்கிரமசிங்க கூறிக்கொண்டே இருக்கிறார்; ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவே வீழ்ந்து…
கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, உரியவர்களிடம…
நாடளாவிய ரீதியில் 55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை நிர்மாணிக்கும் தேசிய திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா பல்கலைக்க…
2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்ப…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி பல்வ…
சமூக வலைத்தளங்களில்...