மக்களுக்கான அபிவிருத்தி, நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்ட வாழைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது..
  வாகரை  பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு ஜ பவர் அமைப்பின் ஏற்பாட்டில்  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு .
மாகாண மட்டத்தில்  திரு ம.புவிதரன் அவர்களின் கவிதை ஆக்கமானது  முதலாம் இடத்தினை பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டார் .
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (23) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது
21 வயதுடைய  புவிராசா யுவர்னா என்ற   யுவதியை  காணவில்லை!
கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள்
நாகொட - அத்தனகல்ல ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலகத்தில்  ஓவியத்தூறல்கள் ஓவிய கண்காட்சி .
வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாகஇல்லை, ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை-
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு இதுவரை 299,513 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதையுண்ட உடலங்களைக் கண்டறிவதற்கு அரசாங்கம்  ஐரோப்பிய ஒன்றியத்திடம் மோப்ப நாய்களை கோரி உள்ளது .
பேரிடர் மீட்புப் பணியில் இராணுவத்தின் பங்களிப்பு மகத்தானது: ஜனாதிபதி அநுரகுமார பாராட்டு!
 மட்டக்களப்பு  நாவற்குடா சுத்தானந்தா   பாலர் பாடசாலையின்  வருடாந்த நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்-2025