இரசாயன பொருட்களை பாவித்து முகத்தை பழுதுபட செய்து விட்டோம்..
என நினைப்பவர்களுக்கு
இது ஒரு அரிய வாய்ப்பு......
இது எந்த ஒரு பக்கவிளைவும் இன்றி நம்பக தன்மையாக செயற்படுகிறது.....
மட்டக்களப்பு பயணியர் வீதியில் BEWELL-ஆயுர் வேத அழகு கலை நிலையம் திறந்து வைப்பு .
மட்டக்களப்பு பயணியர் வீதியில் BEWELL-ஆயுர் வேத அழகு கலை நிலையம் ஆதித்தி நெசவு நிலைய பணிப்பாளர் திருமதி கீதா சுதாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
BEWELL. நிலையத்தில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும். முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளை கொண்டே தயாரிக்கபடுகின்றது ..
எந்த வித இரசாயன பொருட்களும் இல்லாமல் பயன்படுத்த படுகிறது
இதை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது.
அது மட்டுமன்றி ஒவ்வொரு தயாரிப்புகளும் உடனுக்குடன் உடன் தயாரித்து பயன்படுத்தப்படும்.
7 நாட்களுக்கு மேல் இவை மீண்டும் பயன்படுத்தபடுவதில்லை.
வயதாகி விட்டோமோ எங்களுடைய தோல் தொய்வடைந்துவிட்டதோ...
என கவலை படும் அனைவருக்கும் உங்களது இளமையை மீட்டு எடுக்க மிக அரிய வாய்ப்பு.
BEWELL. நிலையத்தில் முதன்மையாக Skin taiting செய்யபடுகிறது..அதாவது தோலில் உள்ள தளர்வுகளை இருக்கமடைய செய்வதற்கும் இது முகத்தில் மட்டும் அல்ல மட்டும் அல்லாமல் கை, கால், வயிறு எனும் பாகத்தில் தோலை இருகச் சொய்யும்.
என நினைப்பவர்களுக்கு
இது ஒரு அரிய வாய்ப்பு......
இது எந்த ஒரு பக்கவிளைவும் இன்றி நம்பக தன்மையாக செயற்படுகிறது.....
மட்டக்களப்பு பயணியர் வீதியில் BEWELL-ஆயுர் வேத அழகு கலை நிலையம் திறந்து வைப்பு .
மட்டக்களப்பு பயணியர் வீதியில் BEWELL-ஆயுர் வேத அழகு கலை நிலையம் ஆதித்தி நெசவு நிலைய பணிப்பாளர் திருமதி கீதா சுதாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
BEWELL. நிலையத்தில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும். முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளை கொண்டே தயாரிக்கபடுகின்றது ..
எந்த வித இரசாயன பொருட்களும் இல்லாமல் பயன்படுத்த படுகிறது
இதை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது.
அது மட்டுமன்றி ஒவ்வொரு தயாரிப்புகளும் உடனுக்குடன் உடன் தயாரித்து பயன்படுத்தப்படும்.
7 நாட்களுக்கு மேல் இவை மீண்டும் பயன்படுத்தபடுவதில்லை.
வயதாகி விட்டோமோ எங்களுடைய தோல் தொய்வடைந்துவிட்டதோ...
என கவலை படும் அனைவருக்கும் உங்களது இளமையை மீட்டு எடுக்க மிக அரிய வாய்ப்பு.
BEWELL. நிலையத்தில் முதன்மையாக Skin taiting செய்யபடுகிறது..அதாவது தோலில் உள்ள தளர்வுகளை இருக்கமடைய செய்வதற்கும் இது முகத்தில் மட்டும் அல்ல மட்டும் அல்லாமல் கை, கால், வயிறு எனும் பாகத்தில் தோலை இருகச் சொய்யும்.




