வட,கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம் . பி ஸ்ரீநேசன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். அத்துடன்,…
இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, ஜெனரல் உபேந்திர திவேதி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல், இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வருகைதர உள…
முழு விருப்பத்துடன் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த பின், அந்த ஆண் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடுப்பதை ஏற்க முடியாது என, இந்தியாவின் உச்ச நீதி…
தாய்லாந்தில் உள்ள நோந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில், 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த 65 வயது மூதாட்டி, தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்ச…
தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
பாடசாலை நேரம் நீடிக்கப்படும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்…
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது. இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக…
அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் …
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இராமர் கோயிலின் கொடியேற்று விழா இன்று (25) பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. அயோத்தியில் பிரம்மாண்ட இராமர் கோயில் கட்டும…
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி அஸீஸை டிச. 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன…
கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்…
பேச்சித் தாயாரின் கட்டளையுடன் ஆலய தர்ம கர்த்தா அமரர் K.O. வேலுப்பிள்ளை அவர்கள் (K.O.V) சுவாமி. விபுலானந்தர் அவர்களை சந்தித்து அழைப்பு விடுத்தன் பிரகாரம், 10.04.1925 அன்று பிரதேச மக்களின்…
தொல்லியல் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் இன்று வாழைச்சேனை நீதி மன்றத்தில் சரணடைந்த தவிசாளர் உட்பட அனைவருக்கும் பிணை .பிரதேச சபையின் அனுமதி இன்றி எந்த ஒரு தொல்லியல் இடங்களும் அடையாளப்படுத்த மு…
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக …
சமூக வலைத்தளங்களில்...