ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐந்து பேரையும் நாட்டுக்கு அழைத…
தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக அந்நாட்டு ஊடகங்க…
மட்டக்களப்பு மாவடத்தில் இந்திய சமூத்திர சுனாமி பயிற்சி நிகழ்வுகள் மட்டு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச சுனாமி விழிப்புணர்வுத் தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 திக…
பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப்பிரிவும்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தின் உளவளத்துணைப்பிரிவும் இணைந்து உலக உளநலதினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வ…
சுகாதார மேம்படுத்தல், சுகாதார தகவல்மையம் தொடர்பான பயிற்சிப்பாசறை 14.10.2025 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் டாக்டர் சதுர்முகம் மண்டபத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் R.முரள…
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் விவசாயி மீது யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஈரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடை…
மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும் இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்ற…
இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துவக்கம் கொழும்பு, இலங்கை – அக்டோபர் 12, 2025 – இலங்கையின் பிரமாண்டமான ஹில்டன் ஹோட்டலில், சர்வதேச விருதுகள் மேடையின் வரலாற்றில் முதன்முறையாக இண்டர்நே…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்பான விவசாய அபிவிருத்திக்குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட…
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அ…
மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர்…
கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 2400ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் அளவில் சிறியதாக இருக்கிறது. மொத்த …
ஊடகத்துறையில் சிறந்த சாதனையாளர்களை உலகிற்கு அடையாளங்காட்டும் உன்னதமான விருது வழங்கல் விழாவில் "சிறந்த மருத்துவ ஆக்கத்திற்கான விருதினை மட்டு.துஷாரா" (திருமதி துஷ்யந்தி சுரேஸ்) பெற்றுக்கொண்டா…
2025.10.15இன்றைய தினம் வாகரை பிரதேச செயலகபிரிவில் கேமாஸ் நிறுவனத்தினூடாக புதிதாக ந…
சமூக வலைத்தளங்களில்...