யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் மீ…
யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் அதிகமான கஷ்டத்தை அனுபவிக்கும் பிரதேசமாக உள்ள மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு லண்டன் லில்லி திரு அறக்…
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் தேசிய இலக்கிய விழாவினை முன்னிட்டு இடம்பெறும் பிரதேச மட்ட இலக்கிய விழாவுக்கான தெரிவு போட்டிகள் இன்றைய தினம் (26.08.2025) பிரதேச செயலாள…
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு -வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனை சந்தியில் முச்சக்கர வண்டி…
வரதட்சனை காரணமாக தனது குழந்தையுடன் தாய் ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந் சஞ்சு பிஷ்னோய் திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி …
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்புடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குட…
தமிழ்மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்.ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் …
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா இன்று 26.08.2025 ஆரம்பம்.ஆரம்பம். பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்ர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா மகோற்சவம் 26.08.2025 நாளை …
49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் …
தமிழர்களுக்கு இதுவரை காலமும் நடந்து கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய போராட்டமான "நீதியின் ஓலம்" எனும் மை…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில்…
முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப…
ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ரணிலுக்கு மாத்…
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் போரதீவில் மாபெரும் சிரமதானப் பணிகள் மற்றும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமை…
கொழும்பு - பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் ஆண் ஒருவர் தனது மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். 75 வயதுடைய ஆண் ஒருவரே த…
யாழ். மாவட்டத்தில் 108 சோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். இது க…
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய…
கொழும்பிற்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) உதித்த லியனகே, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் - திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில…
இலங்கைத் தமிழ்ச் சூழலில் காத்திரமான ஓவிய தாபனக் கலையாக்கங்களில் ஈடுபட்டு வரும் ஓர் ஓவியச் செயற்பாட்டாளராக சு.நிர்மலவாசன் விளங்கி வருகிறார். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் தனது ஓவிய தாபனக் கலைப் பட…
வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், சமுதாயத்தில் மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக, ஆலயத்திற்கு நேர்த்தியாக கிடைக்கும் பசு மாடுகளை கட்டம…
மட்டக்களப்பு - batticaloa
(ஆர்.நிரோசன்) வாகனேரி அருள்மிகு ஸ்ரீ பத்பதிரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷ…
சமூக வலைத்தளங்களில்...